தமிழ்நாட்டில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்
மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக அருள் சுந்தரேஸ் குமார் நியமனம் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வராக ஜி சிவசங்கர் நியமனம் கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி முதல்வராக ராமலட்சுமி சேலம் மருத்துவக் கல்லூரி முதல்வராக தேவி மீனால் வேலூர் மருத்துவக் கல்லூரி முதல்வராக ரோகிணி தேவி நியமனம் கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி முதல்வராக பவானி ஈரோடு மருத்துவ கல்லூரி முதல்வராக ரவிக்குமார் நியமனம் விருதுநகர் மருத்துவ கல்லூரி முதல்வராக ஜெய்சங்கா் கரூர் மருத்துவ கல்லூரி முதல்வராக லோகநாயகி தேனி […]
விமான நிலையத்தில் உறுப்பு தான விழிப்புணர்வு பேரணி

சென்னை விமான நிலையத்தில் உலக உடல் உறுப்பு தானம் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி சென்னை விமான நிலையத்தில் உலக உடல் உறுப்பு தானம் தினத்தை முன்னிட்டு ஏர்போர்ட் ஆதாரிட்டி ஆப் இந்தியாவுடன் இணைந்து காவேரி தனியார் மருத்துவமனை, எஸ் ஆர் எம் தனியார் மருத்துவக் கல்லூரி இணைந்து உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது, இந்த நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சென்னை விமான நிலையத்தின் டெர்மினல் […]
மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கு கல்விக்கடன் பெற அழைப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயிலும் மருத்துவக் கல்லூரி மாணவா்கள் எளிய முறையில் கல்விக்கடன் பெறலாம் என கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் பூவதி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி உள்பட அனைத்து கல்லூரி மாணவா்களுக்கும் கல்விக்கடன் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. தற்போது, கல்விக் கடனிலிருந்த பல்வேறு இடா்பாடுகள் நீக்கப்பட்டு எளிமையாக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிகழாண்டில் 50,000 மாணவா்களுக்கு கல்விக்கடன் கிடைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டள்ளது. கல்விக் […]
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருக்கின்ற படுக்கை விரிப்புகள் தினமும் சுத்தப்படுத்தப்பட்டு, புதிய படுக்கை விரிப்புகளாக இருக்க வேண்டுமென்று அரசு பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது
அந்த வகையில் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.65 லட்சம் செலவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ணத்தில் படுக்கை விரிப்புகள் பயன்படுத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. அதாவது திங்கட்கிழமை பிங்க் கலர், செவ்வாய்க்கிழமை அடர்புளு கலர், புதன்கிழமை மெரூன் கலர், வியாழக்கிழமை வைலட் கலர், வெள்ளிக்கிழமை கிரீன் கலர் மற்றும் சனிக்கிழமை லைட்புளூ கலர் ஆகிய 6 வண்ணங்களில் புதிய படுக்கை விரிப்புகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. முதலில் இந்த திட்டம் […]
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான 2ம் சுற்று கலந்தாய்வு இணைய வழியில் இன்று தொடங்கியது

2ம் சுற்று கலந்தாய்வில் காலியாக உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு வரும் ஆக.23ம் தேதி மாலை 5 மணி வரை இணையதளங்களில் பதிவு செய்யலாம் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு
லஞ்சம் வாங்கிய தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர்

லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் மீனாட்சி சுந்தரம், தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள உணவக உரிமையாளர் மாரிசாமியிடம் லஞ்சம் பெற்றதாக ஊடகத்தில் வெளியான செய்தியின் அடிப்படையில், தேனி மாவட்ட இணை இயக்குனர் […]