மதிமுகவிலிருந்து மல்லை சத்யா தற்காலிக நீக்கம்
கட்சி சட்ட திட்டங்களை மீறி ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் நடவடிக்கை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை. தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்ட மல்லை சத்யா-விற்கு 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது. 15 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமான விளக்கத்தை அளிக்க வேண்டும் எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்க தவறும் பட்சத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொள்வார் என அறிவிப்பு.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு எதிராக மல்லை சத்யா தர்மயுத்தம் தொடங்கினார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ துரோகி என்று தன் மீது கடந்த மாதம் குற்றம் சாட்டிய நிலையில் இன்று காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் மல்லை சத்யா தனது ஆதரவாளர்களுடன் திரண்டு சென்று அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வைகோவை கண்டித்து கோஷங்கள மல்லை சத்யா ஆதரவாளர்கள் எழுப்பினர். மேலும் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் பல மாவட்டங்களில் வைகோவை கண்டித்து மல்லை சத்யாவிற்கு ஆதரவாக மதிமுக நிர்வாகிகள் கண்டன சுவரொட்டிகளை ஒட்டி […]
ம.தி.மு.கவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் பதில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என மதிமுக வழக்கறிஞர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது பம்பரம் சின்னம் ஒதுக்குவது குறித்து இன்று காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது
நீட் தேர்வுக்கு எதிராக குரோம்பேட்டையில் மதிமுக போராட்டம்

மாணவ மாணவிகளின் தொடர் தற்கொலைகளுக்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து மதிமுக சார்பில் குரோம்பேட்டை தாபல் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம். சென்னை குரோம்பேட்டை தபால் முன்பாக அருகில் மதிமுக சார்பில் மாணவ, மாணவிகளின் தொடர் தற்கொலைகளுக்கு காரணமான மருத்துவ நுழைவு நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் மாவை மகேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதிமுக […]