நெல்லை மேயருக்கு எதிராக ஆலோசனை

நெல்லை மாநகராட்சி திமுக மேயர் பி.எம்.சரவணனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு மற்றும் விவாதம் நாளை நடைபெற உள்ளது; ரகசிய இடங்களுக்கு 3 பிரிவுகளாக பிரிந்து சென்ற மாமன்ற உறுப்பினர்கள் ரகசிய ஆலோசனை;
மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சிலம்ப பயிற்சி தாம்பரம் மேயர் தகவல்

தமிழக அரசு சிலப்ப விளையாட்டுக்கு கல்வி, உயர் கல்வியில் இடஒதுகீடு அறிவித்த நிலையில் மாணவர்களிடம் சிலம்பம் கற்கும் ஆவர்வம் அதிகரித்துள்ளது. அதுபோல் தாம்பரம் மாநகராட்சி அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் படிக்கும் மாணவ, மணவியர்கள் மாநில அளவிளான சிலம்ப போட்டியில் பங்குபெற்று யுவனேஷ், அகல்யா, சங்கர தனுஷ் ஆகிய மாணவர் முதல் பரிசும், அதுபோல் இரண்டாம் முன்றாம் இடம் என 14 மாணவர்கள் ஒரே போட்டியில் பரிசுகோப்பைகளை பெற்றுவந்தனர். அவர்களை மற்ற பள்ளிமாணவர்கள் முன்னிலையில் நடைபெற்ற பாராட்டுவிழாவில் தாம்பரம் […]
அரசியல் செய்ய முயலாமல் கோரிக்கை இருந்தால் தெரிவிக்கவும்: விஷாலுக்கு பதிலளித்த மேயர் பிரியா
தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் தலைமையில் (30.11.2023) மாநகராட்சி மைய அலுவலக மாமன்ற கூட்டரங்கில் நடைபெற்றது

இக்கூட்டத்தில் துணை மேயர் கோ.காமராஜ், மண்டலக் குழு தலைவர்கள், நிலைக் குழு தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நீட் விலக்கு கோரி தாம்பரத்தில் கையெழுத்து இயக்கம்

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி கிழக்கு தாம்பரத்தில் கையெழுத்து இயக்கம்,காஞ்சி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி மாணவரணி மருத்துவர் அணி சார்பில் தாம்பரம் மாநகராட்சி மேயர் வந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகர கழக துணைச் செயலாளர் பொன் சதாசிவம், அமைப்புசாரா ஓட்டுனர் அணியின் மாவட்ட அமைப்பாளர் தாம்பரம் நாராயணன், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் இன்ஜினியர் ராமமூர்த்தி, மாவட்ட சிறுபான்மை அணி துணை தலைவர் ஷாஜகான், மாவட்ட மகளிர் தொண்டரணி துணை […]
மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணிகளை மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் பார்வையிட்டு ஆய்வு

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட செம்பாக்கம் மண்டலம், வார்டு- 41, மணியம்மை தெரு பகுதியில் ஜேசிபி இயந்திரம் மூலம் மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணிகளை மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர் மாநகராட்சி அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் உள்ளனர்.
மழைநீர் வடிகால் பணிகளை வசந்தகுமாரி கமகைண்ணன் பார்வையிட்டு ஆய்வு

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு தாம்பரம், மாடம்பாக்கம், வார்டு-67, சுதர்சன் நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை வசந்தகுமாரி கமகைண்ணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கோ.காமராஜ் மாமன்ற உறுப்பினர்கள், துணை ஆணையாளர், மாநகராட்சி செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் உட்பட பலர் உள்ளனர்.
நியாய விலைக் கடையினை வசந்தகுமாரி கமலகண்ணன் பார்வையிட்டு ஆய்வு

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு தாம்பரம், வார்டு–67, பார்வதி நகர் பகுதியில் அமைந்துள்ள நியாய விலைக் கடையினை வசந்தகுமாரி கமலகண்ணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கோ.காமராஜ் மாமன்ற உறுப்பினர்கள், துணை ஆணையாளர், மாநகராட்சி செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் உட்பட பலர் உள்ளனர்.
தாம்பரம் பஸ் நிலையத்தில் பெருக்கி சுத்தம் செய்த மேயர்

நாடு முழுவதும் ஸ்வச் பாரத் அபியான் – ஸ்வச்டா ஹாய் சேவா என்ற சிறப்பு தூய்மை பணிகள் மேற்கொள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார்.அதன்படி சிறப்பு தூய்மை பணிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தாம்பரம் மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களிலும் தீவிர தூய்மைப் பணிகள் நடைபெற்றது. தாம்பரம் சானடோரியம் பஸ் நிலையத்தில் நடைபெற்ற தூய்மை பணிகளை தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி தொடங்கி வைத்து உறுதிமொழி ஏற்றார். பின்னர் பஸ் நிலையத்தில் நடைபெற்ற […]
முன்னாள் மேயர் சிவராஜ் 132-வது பிறந்த நாள்

தமிழ்நாடு அரசின் சார்பில், முன்னாள் மேயர் சிவராஜ் 132-வது பிறந்த நாளை முன்னிட்டு (29.09.2023) சென்னை தங்கசாலை, மணிக்கூண்டு அருகில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு முன்பாக அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு […]