மானநஷ்ட ஈடு வழக்கு தொடர அனுமதி கோரிய மன்சூர் அலிகானுக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த அவரது கோரிக்கையை ஏற்று 10 நாட்கள் அவகாசம் வழங்கியது உயர் நீதிமன்றம்