கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக, நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் கைது

நேற்று முழுவதும் அலிகான் துக்ளக்கிடம் திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் இன்று கைது சில தினங்களுக்கு முன் கைதான கஞ்சா வியாபாரிகளோடு தொடர்பில் இருந்ததாக கிடைத்த தகவலின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் ஏற்கனவே கல்லூரி மாணவர்கள் உட்பட 10 பேரை ஜெ.ஜெ.நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் உள்ளிட்ட 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்ட நிலையில் 4 பேரும் கைது மன்சூர் […]
காங்கிரஸ் கட்சியில் இணையும் நடிகர் மன்சூர் அலிகான்

சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையுடன் நடிகர் மன்சூர் அலிகான் சந்திப்பு ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்து கடிதம் “முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன் – மீண்டும் தாய் கழகத்தில் இணைய உள்ளேன்” “இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை காங்கிரசுடன் இணைக்க முடிவு”
ஆம்பூரில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் மன்சூர் அலிகான் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் வருகை
நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூபாய் 1 லட்சம் அபராதம்

நடிகைகள் திரிஷா, குஷ்பூ மீது மானநஷ்ட ஈடு வழக்க தொடர அனுமதி கோரி மன்சூர் அலிகான் மனு மன்சூர் அலிகான் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் அபராதத்தை 2வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த உத்தரவு
காவல்துறை கடிதத்திற்கு நடிகை த்ரிஷா பதில்

நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் அவதூறாக பேசிய விவகாரம் நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு விட்டதால் அவர் மீது மேல் நடவடிக்கை வேண்டாம் காவல்துறை அனுப்பிய கடிதத்திற்கு நடிகை த்ரிஷா பதில் கடிதம் இன்று காலை காவல்துறை சார்பில் எழுத்துப்பூர்வமாக விளக்கம் கேட்டு நடிகை த்ரிஷாவிற்கு கடிதம் அனுப்பட்டிருந்தது.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார் மன்சூர் அலிகான்
த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சு; நடிகர் மன்சூர் அலிகானுக்கு சென்னை காவல்துறை சார்பில் சம்மன்

சர்ச்சை பேச்சு குறித்து நாளை நேரில் விளக்கமளிக்க காவல் துறை சார்பில் மன்சூர் அலிகானுக்கு சம்மன் மன்சூர் அலிகான் மீது ஏற்கனவே 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த அதிரடி
நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் நாளை (நவ.23) விசாரணைக்கு ஆஜராக சம்மன்;

நாளை காலை 10 மணிக்கு ஆஜராக சென்னை ஆயிரம் விளக்கு காவல்துறையினர் சம்மன்