கரூர் மாவட்டம் குளித்தலையிலிருந்து சென்னைக்கு பேருந்து சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கேள்வி
கடந்த ஆண்டில் அந்த வழித்தடத்தில் பேருந்து சேவையை நிறுத்தியுள்ளனர் . ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த ஆண்டில் அந்த வழித்தடத்தில் பேருந்து சேவையை நிறுத்தியுள்ளனர் . ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.