முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், மாலை முரசு நிர்வாக இயக்குநர் இரா.கண்ணன் ஆதித்தன் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்