மதுரையில் சசிகலா ஆதரவாளர்கள் எடப்பாடி ஆதரவாளர் போஸ்டர் யுத்தம்

மதுரையில் அதிமுக மாநாடு நடத்துவதற்க்காக எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் ஆர் பி உதயகுமார் ராஜன் செல்லப்பா செல்லூர் ராஜூ ஆகியோர் மாநாடு வேலைகளை நடத்தி வருகின்றனர். இதற்க்காக மதுரையில் பல்வேறு இடங்களில் எடப்பாடி பழனிச்சாமி போஸ்டர்கள் ஒட்டி தனது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாளை மறுநாள் வி.கே சசிகலா பிறந்த நாள் வருவதை ஒட்டி சசிகலாவின் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். இதில் ஹய்லைட்டான விசயம் என்னவென்றால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நாம் இருவரும் ஒரே […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை பயணம்!

மறைந்த பிரபல பின்னணி பாடகர் கலைமாமணி டி.எம்.சௌந்தரரானின் முழு திருவுருவச் சிலையை திறந்துவைக்க உள்ளார்! நாளை முதல் 2 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
2026ல் மதுரை எய்ம்ஸ் திறப்பு ; அண்ணாமலை

தமிழ்நாட்டின் முதல் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்து இன்று வரை கட்டவில்லை. இந்நிலையில், “2026 மே மாதத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும். ரூ.2,600 கோடி செலவில் பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ரூ.5 ஆயிரம் கோடி மோசடி பணம் வெளிநாட்டில் பதுக்கல் புகாரளிப்பவர்களை மிரட்டும் ‘நியோமேக்ஸ்’: 62 பேர் குற்றவாளிகளாக சேர்ப்பு; மதுரை ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

மதுரை: நியோமேக்ஸ் நிறுவனத்தினர் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதாகவும், 62 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். டெபாசிட்தாரர்களை புகார் அளிக்க கூடாது என மிரட்டுவதால் இயக்குநர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என அரசு தரப்பில் கடுமையாக ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. மதுரை, எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் நிறுவனம் செயல்பட்டது. இதன் இயக்குநர்களாக கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், பாஜ பிரமுகரான வீரசக்தி உள்ளிட்டோர் செயல்பட்டனர். இந்நிறுவனத்தின் கீழ் கர்லாண்டோ பிராபர்டீஸ் (பி) லிமிடெட் உள்ளிட்ட பல கிளைகள் செயல்பட்டன. இவர்கள் […]
அழகர்கோயில் ஆடிப்பெருக்கு விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

மதுரை, அழகர்கோயிலில் ஆடிப்பெருக்கு திருவிழா நேற்று (ஜூலை 24) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து விசேஷ பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பெருக்கு தேரோட்டம் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி நடக்கிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர்.
உலகத்தரத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட கலைஞர் நூலகம் திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்.

மதுரை: சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பழம்பெருமை மிக்க மாமதுரையின் புதிய மணிமகுடமாக உலகத்தரத்தில் அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழகத்தின் ஆளுமை மிக்க தலைவரான மறைந்த முத்தமிழறிஞர் கலைஞர், இந்தியாவில் அனைத்து அரசியல் தலைவர்களாலும் சிறந்த ராஜதந்திரி என போற்றப்பட்டவர். நவீன தமிழகத்தை உருவாக்கிய சிற்பி. எழுத்து, பேச்சு, இலக்கியம் என பல்வேறு துறைகளில் தனக்கு நிகர் தானே என ஒளி வீசியவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த தலைவரின் பெருமையை […]