கணவர் கண் முன் மனைவி தலை துண்டாகி பலி

பல்லாவரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகம்மாள் இவரது கணவர் சின்னையா இவர் தனியார் நிருவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பல்லாவத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து திருமுடிவாக்கத்தில் உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக கணவர் இருசக்கர வாகனத்தை ஓட்ட ,மனைவி நாகம்மாள் பின்னால் அமர்ந்த கொண்டு திருமுடிவாக்கம் நோக்கி அனகாபுத்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த மாடு மீது மோதி உள்ளது.பின்னால் அமர்ந்திருந்த மனைவி நாகம்மாள் வலது […]