உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் டிராக்டர் மீது லாரி மோதியதில் 10 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் டிராக்டர் மீது லாரி மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர். 13 பேருடன் வாரணாசியை நோக்கி சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முடிச்சூரில் தக்காளி லாரி மோதி தூய்மை பணியாளர் உயிர் இழப்பு

தாம்பரம் முடிச்சூர் சாலை மேம்பாலம் அருகே சாலையில் குப்பைகளை அகற்றி கொண்டிருந்த துப்புரவு தொழிலாளிகள் மீது தக்காளி ஏற்றி வந்த சரக்கு வாகனம் மோதி விபத்து சம்பவ இடத்திலேயே துப்புரவு தொழிலாளி தர்மன் என்ற தர்மு வயது 35 உயிர் இழப்பு மேலும் இரண்டு தொழிலாளர்கள் படுகாயம் தொழிலாளிகள் குடும்பத்தினர் கதறல் சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட தாம்பரம் முடிச்சூர் மேம்பாலம் இறக்கத்தில் தாம்பரம் மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் இன்று காலை துப்புரவு பணி […]

பாதாள சாக்கடையில் சிக்கிய எரிவாயு லாரி பம்மலில் போக்குவரத்து பாதிப்பு

பல்லாவரம்- அனகாபுத்தூர் பிரதான சாலை பம்மலில் எரிவாயு ஏற்றிசென்ற லாரி பாதளசாக்கடை தோண்டப்பட்டு சரியாக மூடாதசாலையில் சிக்கி சாய்ததால் போக்குவரத்து பாதிப்பு, கிரேன், ஜேசிபி இயந்திரம் கொண்டு மீட்டு வருகிறார்கள். இதனால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட பல்லாவரம்- அனகாபுத்தூர் பிரதான சாலை உள்ளது நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலை ஏற்கனவே குறுகலாகவும் வளைவு, நெளிவுகள் அதிகமான சாலை, இதற்காக விரிவாக திட்டமிட்ட அதன்பணிகளும் நடைபெறாமல் உள்ளது.இந்த நிலையில் […]

முடிச்சூரில் மகன் கண் முன்பே பெண் லாரி மோதி உயிரிழப்பு

தாம்பரம் அடுத்த முடிச்சூர் சாலையில் டாரஸ் லாரி மோதி பெண் உயிரிழப்பு மகன் கண் முன்னே பரிதாபம், இருசக்கர வாகனத்தில் மருத்துவமனை சென்று வீடுதிரும்பியபோது ஏற்பட்ட விபத்தால் சோகம் தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் மா.போ.சி தெருவை சேர்ந்தவர் விஜயா(58) உடல் நிலை சரியில்லாததால் மகன் நாகராஜனுடன் இருசக்கர வாகனத்தில் காட்டாங்குளத்தூரில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுவிட்டு முடிச்சூர் சாலை வழியாக வீடு திரும்பி கொண்டு இருந்தபோது, அதே மார்கத்தில் சென்ற டாரஸ் லாரியின் இடது புறத்தில் முன்னே […]

பல்லாவரம் அருகே லாரி மோதி ஆம்புலன்ஸ் டிரைவர் உயிரிழப்பு

பல்லாவரம் அருகே சிமெண்ட் கலவை லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பலியானர், மற்றொருவர் படுகாயம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முத்துவேல்( 25). இவர் பல்லாவரம் பகுதியில் தங்கி சென்னையில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை முத்துவேல் தனது நண்பரான தேவா (31) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் திருநீர்மலை ஜி.எஸ்.டி சாலை இணைக்கும் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அதே திசையில் […]

திருப்பத்தூர் அருகே தனியார் பேருந்தும் ஈச்சர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் 14 பேர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர் காயமடைந்தவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்..

வண்டலூர் அருகே லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து நெரிசல்

வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் உயிரியல் பூங்கா அருகே கேளம்பாக்கம் நோக்கி சென்ற டாரஸ் லாரி பழுதாகி சாலையின் நடுவே நிர்பதால் பின் வரும் வாகனங்களும், அதனை தொடர்ந்து சென்னை திருச்சி தேசிய்ம் நெடுஞ்சாலையிலும் 2 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் நின்றுள்ளது. டாரஸ் லாரியை அகற்றும் முயற்சியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

வண்டலூர் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு லாரியிலிருந்து மரக்கட்டைகள் விழுந்தன

வண்டலூர் மேம்பாலம் மீது அதிக எடையுடன் வந்த லாரியில் இருந்து மரக்கட்டைகள் மேம்பாலம் சாலையில் சரிந்ததால் வண்டலூர் உயிரியல் பூங்காவை இணைக்கும் சாலை போக்குவரத்து துண்டிப்பு. இந்த விபத்தால் வாகனங்கள் 3 கீமி தூரம் சுற்றி செல்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டியில் இருந்து டாரஸ் லாரியில் மரக்கட்டைகளை அதிக அளவில் ஏற்றிக்கொண்டு ஈரோடு செல்வதற்காக பன்னீர் என்பவர் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் வந்துள்ளார். அப்பொழுது காலையில் முடிச்சூர் கடந்து வண்டலூர் உயிரியல் பூங்கா மேம்பாலம் […]

வரி உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்; தமிழகம் முழுவதும் இன்று லாரிகள் ஓடாது

லாரிகள் உட்பட அனைத்து வாகனங்களுக்கும் வரி உயர்த்தப்பட்டுள்ளதைக் கண்டித்து, லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் லாரிகள், அந்தந்த மாநில எல்லைகளில் நிறுத்தி வைப்பு.

பெருங்களத்தூரில் லாரி மோதி ஓட்டல் அதிபர் பலி

படப்பை அடுத்த வஞ்சுவாஞ்சேரியை சேர்ந்தவர் சங்கர்(58) ஓட்டல் நடத்திவந்தார். இன்று பிற்பகல் ஒருமணியளவில் தாம்பரத்தை நோக்கி இருசக்கர வாகனத்தை தலைக்கவசம் அணிந்தவாறு ஓட்டிவந்தார். முடிசூரை தாண்டி பெருங்களத்தூரில் வரும்போது கருங்கல் ஜல்லிகளை ஏற்றிவந்த டாரஸ் லாரி சங்கர் ஓட்டிசென்ற இருசக்கரவாகனத்தின் பின்னால் மோதியதில் கீழே விழுந்தவர் தலையில் டாரஸ் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே சங்கர் உயிரிழந்தார். இதனால் டாரஸ் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுனர் தப்பியோடினார். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியினர் லாரியை சிறைப்பிடித்து […]