மாணவர்கள் நலன் கருதி காலாண்டு தேர்வு விடுமுறையை நீட்டிக்க அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு அமைச்சருக்கு கோரிக்கை

மாணவர்களுக்கு அக்.2ம் தேதி வரை, ஐந்து நாட்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அக்.7ம் தேதிக்கு பள்ளி திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை

டேட்டிங் செல்ல ஊதியத்துடன் விடுப்பு அறிவித்த நிறுவனம்

தாய்லாந்தைச் சேர்ந்த ஒயிட்லைன் குரூப் என்ற மார்கெட்டிங் நிறுவனம், தங்களின் ஊழியர்கள் டேட்டிங் செல்வதற்காக ஊதியத்துடன் கூடிய விடுப்பு (Tinder Leave) வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தாண்டு ஜூலை முதல் டிசம்பர் வரை 6 மாதங்களுக்கு இந்த டிண்டர் விடுப்பைப் பயன்படுத்தி ஊழியர்கள் டேட்டிங் செய்யலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தனது காதலனுடன் வெளியே செல்ல நேரமில்லை என அந்நிறுவனத்தில் பணிபுரியும் பெண் கூறியதை அடுத்து, இந்த முடிவை அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் 126வது மலர் கண்காட்சி நடைபெறவுள்ளதால் வரும் 10ம் தேதியன்று மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவு

இதனை ஈடு செய்ய 18ம் தேதி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஜனவரி 1 முதல் வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை!

இந்திய வங்கிகள் சங்கத்திடம் இருந்து பெறப்பட்ட முன்மொழிவின் அடிப்படையில், ஜனவரி 1 முதல் வங்கிகளில் வாரம் 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக அமல்படுத்த மத்திய அரசு திட்டம் இதனால் வங்கிகளின் மாத விடுமுறை 6 நாட்களில் இருந்து 8 நாட்களாக அதிகரிக்கும் என தகவல்

செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

வங்கக்கடலில் வலுப்பெறும் புயல் வரும் 5ஆம் தேதி காலை நெல்லூர்- மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கிறது.இதனால் வட தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை அறிவித்துள்ளது சென்னையில் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது புயல் சென்னை கடற்கரை ஓரமாக நகர்ந்து சென்றாலும் சென்னையில் அதன் தாக்கம் இருக்கும் எனவே புயலை சமாளிப்பதற்கான ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சியும் தமிழக அரசும் செய்துள்ளனர் தாம்பரம் மாநகராட்சிகளும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனையில் இன்று […]

பள்ளிகளுக்கு விடுமுறை

புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வரும் டிச.4 ம் தேதி விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.