சென்னை ஐஐடி-க்கு நன்கொடையாக ரூ.228 கோடி வழங்கிய முன்னாள் மாணவர்: `வசதியான வாழ்க்கையை தந்ததற்கு கைமாறு’ என உருக்கம்

சென்னை: சென்னை ஐஐடி-க்கு முன்னாள் மாணவர் ஒருவர் ரூ.228 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார். தனக்கு வசதியான வாழ்க்கையை ஏற்படுத்தித் தந்த கல்வி நிறுவனத்துக்கு தான் செய்யும் கைமாறு என்று அவர் உருக்கமுடன் கூறினார். சென்னை ஐஐடியில் கடந்த 1970-ம் ஆண்டு எம்டெக் ஏரோஸ்பேஸ் டெக்னாலஜி படித்தவர் கிருஷ்ணா சிவுகுலா, தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் இவர், இந்தோ – எம்ஐஎம் லிமிடெட் மற்றும் சிவா டெக்னாலஜிஸ் நிறுவனங்களின் நிறுவனர் ஆவார். இவர் தான் படித்த சென்னை ஐஐடிக்கு ரூ.228 […]
உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற சாதனையை இழக்கிறது ‘புர்ஜ் கலிபா’: ஜெட்டா டவர் உலகின் மிக உயரமான கட்டிடமாக உருவெடுக்கிறது

சவுதி அரேபியாவில் தற்போது கட்டப்பட்டு வரும் ஜெட்டா டவர் கட்டுமான பணி முடிந்தவுடன், அது புர்ஜ் கலிபா கட்டிடத்தை விட உயரமானதாக இருக்கும். உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபா, துபாயில் உள்ளது. இந்த கட்டிடத்தின் கட்டுமான பணிகள் 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி 2010ஆம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி நிறைவடைந்து, பயன்பாட்டிற்கு வந்தது. இதன் உயரம் 828 மீட்டர் (2,716 அடி 6 அங்குலம்) உலகின் தலைசிறந்த நட்சத்திர ஓட்டல்கள், சொகுசு […]