புதையல் ஆசை காட்டி நகை மோசடி தாம்பரத்தில் பெண் கைது

தங்கப்புதையல் கிடைத்து இருப்பதாக கூறி போலி நகைகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்டு வந்த கர்நாடக மாண்டிய மாவட்ட கும்பலை சேர்ந்த பெண் ஒருவரை தாம்பரம் போலீசார் கைது செய்தனர் தலைமறைவாக உள்ள கும்பலுக்கு வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை தி நகர் பகுதியைச் சேர்ந்த மாற்று திறானாளியான ருக்மணி இவர் கணவர் ராமநாதன் இவர்கள் நடத்திய ஜெராக்ஸ் கடைக்கு கடந்த 14? தேதி வந்த இரண்டு ஆண் நபர்கள் சார்ஜர், ஹெட்போன் என சிறிய சிறிய பொருட்களை […]

இரும்பு தகடு விழுந்து பெண் பலி

இரும்பு தகடு சரிந்து விழுந்து நடந்து சென்ற 30 வயது பெண் பரிதாபமாக பலி. அசாம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ரேணுகா என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை கொட்டிவாக்கம் குப்பம் பகுதியில்வசித்து வருகிறார். இவர் தரமணியில் உள்ள மென்பொருள் நிறுவனமான டிஎல்எப் நிறுவனத்தில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகிறார். வழக்கம்போல் நேற்று இரவு எட்டு மணிக்கு பணி முடித்து வெளியே சென்ற போது. டிஎல்எப் வளாகத்தின் முன்பு இரும்பு பலகைகள் கட்டுமான பணிக்காக […]

பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு கத்திக் குத்து

செங்கல்பட்டு மக்கான் சந்து விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி இவரது மனைவி தமிழ்ச்செல்வி (வயது 47) தனது பேரனின் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக .(மொட்டை அடித்தல்) துணிமணிகள் மற்றும் பழவகைகளை வாங்கிக் கொண்டு செங்கல்பட்டுக்கு செல்ல பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் பயண சீட்டு வாங்கிக் கொண்டு வரும்போது ஒன்னாவது பிளாட்பாரத்தில் அடையாளம் தெரியாத நபர் தன் கையில் இருந்த கூர்மையான கத்தியால் தமிழ்ச்செல்வியின் வலது கையில் கிழித்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் கையில் பலத்த காயமடைந்த […]