சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது உரிமைக்குழு விசாரணை நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

கடந்த அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீசை நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து முந்தைய ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கடந்த 2017ம் ஆண்டு அதிமுக-வில் பன்னீர்செல்வம் அணியினர் உருவானது, 18 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு […]

சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம்

முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழங்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு பதிலளிக்க ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு.

துரைப்பாக்கத்தில் 448 கிலோ குட்கா பறிமுதல் ஊர்க்காவல் படை வீரர் கைது

சென்னை துரைப்பாக்கத்தில் 448 கிலோ குட்கா பறிமுதல் ஊர் காவல் படையை சேர்ந்தவர் உள்ளிட்ட மூன்று பேர் கைது. சென்னை துரைப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விநியோகம் நடைபெற்று வருவதாக துரைப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது. ரகசிய தகவலை தொடர்ந்து துரைப்பாக்கம் உதவி ஆய்வாளர் ரஞ்சித் மற்றும் கவிநாத் தலைமையிலான போலீசார் துரைப்பாக்கம் செக்ரடியேட் காலனி 5வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்ததை […]

ரூ.10 லட்சம் மதிப்பிலான 1,250 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு பான் மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்களை கடத்தி வந்த செங்கோட்டை நகராட்சி பாஜக கவுன்சிலர் செண்பகராஜன் உள்பட மூவர் கைது.

குரோம்பேட்டையில் பள்ளி கல்லூரிகள் அருகே 5 கிலோ குட்கா பறிமுதல்

தாம்பரம் காவல் ஆணைய சரக்கத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகள் அருகில் குட்கா பான் மசாலா போன்ற போதை புகையிலை பொருட்கள் விற்கப்படுவதால் பள்ளி கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் போதை புகையிலை பொருட்களுக்கு அடிமை ஆவதை தடுக்கும் விதமாக தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் துணை ஆணையாளர் பவன்குமார் ரெட்டியின் மேற்பார்வையில் உதவி ஆணையாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையில் காவல் துறையினர் குரோம்பேட்டை ஆண்கள் அரசினர் மேல்நிலைப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் […]