ஆட்டோ ஓட்டுநரின் வங்கிக்கணக்கில் ₹9000 கோடி செலுத்தப்பட்ட விவகாரத்தில் ஊழியர்களிடம் விசாரணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது

தவறு செய்தோர் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பிரச்னைக்கும் நான் தலைமை செயல் அதிகாரி பணியை ராஜினாமா செய்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை