கிருஷ்ணருக்கு மணல் சிற்பம்

கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு, ஒடிசாவின் புரி கடற்கரையில் பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் உருவாக்கியுள்ள மணல் சிற்பம்.

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, சென்னை அக்கறையில் உள்ள இஸ்கான் கோயிலில் சிறப்பு நிகழ்ச்சிகள்

விழாவையொட்டி கிருஷ்ண கீர்த்தனைகள் அரங்கேற்றம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் கிருஷ்ணர், ராதை உள்ளிட்ட தெய்வங்களுக்கு அபிஷேகம் ஆராதனை