கேளம்பாக்கத்தில் குடிநீர் குழாய் மீது லாரி மோதல் குடிநீர் ஆறாகப் பாய்ந்தது

கேளம்பாக்கம் அருகே வீராணம் குடிநீர் ராட்சத குழாய் மீது டாரஸ் லாரி மோதியதில் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீனாகியது. கேளம்பாக்கம்-வண்டலூர் சாலை மாம்பாக்கம் பகுதியில் சென்னையை நோக்கி பாதிக்கப்பட்ட வீராணம் குடிநீர் ராட்ச குழாய் இணைப்பு மீது கேளம்பாக்கம் நோக்கி சென்ற டாரஸ் லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் வெளியேறி வீனாகியது. இதனை வெகுநேரமாக தடுக்காமல் குடிநீர் வெளியேறியதை அப்பகுதியில் செல்வோர் பார்தவாறு சென்றனர்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே தீ விபத்து

சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் எதிரில் பழைய பொருள்கள் வாங்கி வைக்கப்பட்டிருந்த குடோனில் தீ விபத்து, கரும்புகை எழுந்ததால் சுற்றுவட்டத்தில் புகைமூட்டம் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் எதிரில் பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் குடோன் இயங்கி வருகிறது. இதில் பிளாஸ்டிக் பொருட்கள், வயர்கள், வாகனங்களின் உதிரி பாகங்கள் போன்ற பொருட்கள் குடோனில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தீடீரென தீபற்றி எரிந்து வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள கரும்புகை சுற்றுவட்டத்தில் சூழ்ந்துள்ளது. தீயணைப்பு துறைக்கு […]

கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள் இன்று இயக்கம்

முகூா்த்த மற்றும் வாரவிடுமுறை தினங்களை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இன்று இயக்கம்  1,130 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து பயணிகள் எந்த பிரச்சனையும் இல்லாமல் மகிழ்ச்சியாக பயணம் செய்கின்றனர்.

கிளாம்பாக்கம் 100% சதவிகித பயன்பாட்டில் இயங்குகிறது. -அமைச்சர்கள் சிவசங்கர் – சேகர்பாபு சட்டப்பேரவையில் விளக்கம்!

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வருவதற்கு தயாராக இருந்தால், நானும் அமைச்சர் சேகர் பாபுவும் அங்கு என்னென்ன வசதிகள் உள்ளது என்பதை காட்டுவதற்கு தயாராக உள்ளோம்

முடிச்சூரில் ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்தம் தயாராகும் வரையில் கோயம்பேட்டில் இருந்து அவர்கள் பேருந்துகளை இயக்கிக்கொள்ளலாம் என்பதே உயர் நீதிமன்ற உத்தரவு -போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் பேட்டி

சென்னைக்கு உள்ளேயே பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கினால், கிளாம்பாக்கம் செல்வதற்கு முன்னதாகவே பேருந்து நிரம்பிவிடும்.

பேருந்து முனையம் கொண்டு வந்த நோக்கமே வீணாகிவிடும் – சென்னை உயர் நீதிமன்றம். ஆம்னி பேருந்துகளின் கேரேஜ்கள் கோயம்பேட்டில் இருப்பதால், தற்போதைக்கு சூரப்பட்டு, போரூர், தாம்பரத்தில் பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதிக்கப்படும். பெருங்களத்தூரில் பயணிகளை இறக்கிவிட மட்டும் அனுமதி வழங்கப்படும் – அரசு விளக்கம் ஆம்னி பேருந்துகள் செல்ல அனுமதிக்கப்பட்ட வழித்தட வரைபடத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தாக்கல் செய்த வழக்கு விசாரணையை வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

சென்னை – கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் நடைமேடை விவரம் :-எந்த ப்ளாட்பார்மில் எந்த ஊர் பேருந்துகள் நிற்கும்?

நடைமேடை1:மார்த்தாண்டம், நாகர்கோவில், தூத்துக்குடி, திருநெல்வேலி, செங்கோட்டை, கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் நடை மேடை எண் 1 -இல் இருந்து புறப்படும். நடைமேடை 2:ஸ்ரீவில்லிப்புத்தூர், மார்த்தாண்டம், பாபநாசம், நாகர்கோவில், தூத்துக்குடி, திருவனந்தபுரம், திருநெல்வேலி, திருச்செந்தூர், திசையன்விளை, செங்கோட்டை, சிவகாசி, குலசேகரம், குட்டம், கருங்கல், உடன்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு நடைமேடை இரண்டில் பேருந்துகள் நிற்கும். நடைமேடை3:வீரசோழன், மதுரை, பொன்னமராவதி, பரமக்குடி, தொண்டி, தேவகோட்டை, சிவகங்கை, சாயல்குடி, கீரமங்கலம், காரைக்குடி, கமுதி, ஒப்பிலன், ஏர்வாடி, ராமேஸ்வரம் நடைமேடை 4:மன்னார்குடி, […]

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் – ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

நடைபாதை அமைக்கும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது! கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்தின் மையப்பகுதிக்கு 400 மீ நீளத்தில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளது!

கோயம்பேடா? கிளாம்பாக்கமா? – எங்கு பஸ் ஏறுவது?

விரைவு போக்குவரத்து கழகபேருந்துகள் இயக்கம் தொடர்பாக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் கோயம்பேடு, தாம்பரம், பெருங்களத்தூர் ஆகியபகுதிகளில் இருந்து பயணிக்கும் வகையில் முன்பதிவு செய்தவர்கள் கிளாம்பாக்கம் சென்று பயணிக்கவேண்டும். கோயம்பேட்டில் பயணிக்க முன்பதிவு செய்த நேரத்தில், கிளாம்பாக்கத்தில் இருந்து இந்த பேருந்துகள் புறப்படும். முன்பதிவு செய்த பயணிகளுக்கான விரைவு பேருந்துகள் மட்டுமே கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. அதே நேரம், திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (விழுப்புரம், திருச்சி மார்க்கம்) […]

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இயங்க தொடங்கியது

சென்னை அடுத்த வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிதாய் கட்டபட்டுள்ள நவீன பேருந்த நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்ததோடு கொடியசைத்து பேருந்து சேவைகளை துவக்கி வைத்தார். இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தினசரி 2310 அரசு பேருந்துகளும் 840 ஆம்னி பேருந்துகளும் தென் மாவட்டங்களுக்கு செல்லகூடிய வகையில் இயக்கபட உள்ளதோடு புறநகர் பேருந்துகளும் இயக்கபடுகின்றது. மருத்துவமனை, புற காவல் நிலையம், நகரும் படிக்கட்டு, ஓய்வறை, மின் தூக்கி, வனிக மையங்கள், உணவகம், பெரியளவிலான வாகன நிருத்தம் […]