தெருவில் நின்ற குழந்தையை கடத்த முயன்ற வடமாநில வாலிபர் கைது

ஓமலூர் அருகே தெருவில் நின்ற 3 வயது குழந்தையை கடத்த முயன்றதாக வட மாநில வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.சேலம்ஓமலூர்:- ஓமலூர் அருகே தெருவில் நின்ற 3 வயது குழந்தையை கடத்த முயன்றதாக வட மாநில வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வடமாநில வாலிபர் சேலம் மாவட்டம், ஓமலூரை […]