“கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை எப்படி வெல்வது என்பது நம் பிரதமர் நரேந்திர மோடிக்கு தான் தெரியும்;

G20 மாநாடு நடைபெறும் பாரத மண்டபத்தின் முன் நிறுவப்பட்டுள்ள உலகின் மிக உயரமான நடராஜர் சிலை, நமது கலாச்சாரம், வரலாறு மற்றும் பாரம்பரியத்தின் மீதான அவரது அன்பைக் காட்டுகிறது; இதற்காக தான் உலகமே உங்களை பின்தொடர்கிறது”