ஆறு நாட்களுக்கு முன்பாகவே கேரளா அரசிற்கு கடும் மழை பொழிவு தொடர்பான எச்சரிக்கை மத்திய அரசு கொடுத்தது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்
23 ஜூலை அன்று நாங்கள் எச்சரிக்கை கொடுத்து இருந்தோம் என மாநிலங்களவையில் விளக்கம்
கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு குறித்து தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக விசாரிக்க முடிவு
வயநாடு விரைகிறார் கேரள முதல்வர்

நிலச்சரிவு ஏற்பட்ட வயநாட்டிற்கு இன்று செல்கிறார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று கூடுகிறது கேரள அமைச்சரவை கூட்டம் கேரள நிலச்சரிவு – பலி 157ஆக அதிகரிப்பு கேரளா வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 157 ஆக உயர்வு.
கேரளா: கனமழை காரணமாக பெருங்கல் குத்து அணை நிரம்பியதால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது

காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் கரையோரங்களில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
சுரேஷ் கோபி தனது முகநூல் பக்கத்தில், “நான் அமைச்சரவையில் இருந்து விலகவுள்ளதாக தவறான செய்தி பரவி வருகின்றது. இது முற்றிலும் தவறானது..

மோடியின் தலைமையின்கீழ் கேரளத்தின் வளர்ச்சிக்காக பணியாற்ற உறுதியாக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்..
“கேரளாவில் பாஜக முதன்முறையாக வெற்றி“

ம.பி., சத்தீஸ்கர், குஜராத், டெல்லி மாநிலங்களில் பாஜக முழு வெற்றி பெற்றுள்ளது கேரளாவிலும் பாஜக முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி
ஒரே நேரத்தில் கேரளம், வடகிழக்கு மாநிலங்களில் பருவமழை தொடக்கம்! வழக்கத்துக்கு மாறானது!!

நாடு முழுவதும் நான்கு மாத கால பருவமழைக் காலமான, தென் மேற்குப் பருவமழை, கேரளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் என ஒரே நேரத்தில் தொடங்கியிருக்கிறது. நாட்டின் ஒரு பக்கம் வரலாறு காணாத வகையில் கடுமையான வெயிலும், மறுபக்கம் கனமழையும் பெய்து வரும் நிலையில், கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக தென்மேற்குப் பருவமழை ஜூன் 1ஆம் தேதி கேரளத்தில் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு இரண்டு நாள்கள் முன்னதாக தென்மேற்குப் பருவமழை தொடங்கியிருப்பதாக இந்திய வானிலை […]
கேரளாவில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்

பத்தனம்திட்டா, இடுக்கி மாவட்டங்களுக்கு இன்றும் (மே 22), நாளையும் (மே 23) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (மே 22) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை வரும் 31ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு

கடந்த ஆண்டு ஜூன் 8ம் தேதி பருவமழை தொடங்கிய நிலையில் இந்தாண்டு முன்கூட்டியே பருவமழை தொடங்க உள்ளது.