கேளம்பாக்கத்தில் திமுக தண்ணீர் பந்தல் திறப்பு

திருப்போரூர் அருகே கேளம்பாக்கம் ஊராட்சியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்க வேண்டுமென கழக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். அதன் பெயரில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கேளம்பாக்கம் ஊராட்சியில் திமுக ஊராட்சிமன்ற தலைவர் ராணி எல்லப்பன், ஏற்பாட்டில் தண்ணீர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், […]