கத்திப்பாரா அருகே ரூ 800 கோடி அரசு நிலம் மீட்பு

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், புனித தோமையார் மலை கிராமத்தில் சுமார் 40 ஆண்டுகளாக குத்தகை என ஆக்கிரமித்து வணிக நோக்கத்தில் பயன்படுத்திய நபர்கள் சர்வே என் 480ல் டோமிக் சேவியர் என்பவர் பெயரில் 3196 ச.அடி, சர்வே எண்.458ல் ஹேமலதா என்பவர் 29,450 ச.அடி, சர்வே எண்1352ல் நிசாருதீன் என்பவர் பெயரில் 32,500 ச.அடி என மொத்தம்65,156 ச.அடி ஆகும், என இப்பகுதியில் அரசு நில மதிப்பு ஒரு ச.அடி 10 ஆயிரம் என்கிற நிலையில் […]