பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் பலி

காஸாவில் இஸ்ரேலிய ராணுவத்தினரின் வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் சயீத் அய்-தவீல், ரிஸ் மொஹமது சொப் பலி. காஸாவில் இஸ்ரேலிய ராணுவத்தினரின் வான்வழித் தாக்குதலால் பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் பலி.
இறப்பு எண்ணிக்கை 1,600 ஆக உயர்வு

ஹமாஸ் பயன்படுத்திய இரண்டு சுரங்கப் பாதைகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது. இறப்பு எண்ணிக்கை 1,600 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக, ஹமாஸின் காசா நகரை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாகவும், காசா நகருக்கு குடிநீர், மின்சாரம், உணவு விநியோகம் துண்டிக்கப்படுவதாகவும் இஸ்ரேல் அரசு அறிவிப்பு
காசா எல்லையை கைப்பற்றி விட்டோம் – இஸ்ரேல்

காசா எல்லை முழுவதும் இஸ்ரேல் படைகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. காசா பகுதிக்குள் உணவு, எரிபொருள் கொண்டு செல்ல அனுமதியில்லை- இஸ்ரேல் அறிவிப்பு.
பேராபத்தில் காசா நகரம்: இஸ்ரேல் – பாலஸ்தீனம் மோதலில் 1,000+ பேர் உயிரிழப்பு

டெல் அவிவ்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையிலான மோதலில் சுமார் 1,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல். இதில் இஸ்ரேல் தரப்பில் மட்டும் சுமார் 600-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல். கடந்த 10 ஆண்டுகளில் இந்த இருதரப்புக்கும் இடையிலான மோதலில் ஏற்பட்ட இழப்புகளில் இது அதிகம் என தெரிகிறது. கடந்த சனிக்கிழமை அன்று இஸ்ரேலை குறிவைத்து பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாதிகள் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் விமானப்படையின் போர் விமானங்கள் மூலம் […]
போரை தீவிர்ப்படுத்த போவதால் காசாவில் இருந்து வெளியேறுமாறு பொதுமக்களுக்கு இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவுறுத்தல்

ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்த இருப்பதாகவும் அறிவிப்பு.