கரூர் சம்பவம் பிரபல யூ டூபர் கைது.

கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக தொடர்பாக திமுக அரசு மீது அவதூறு பரப்பி காணொளி வெளியிட்ட பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள் 25 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் இது தவிர பாஜக தமிழக வெட்டிக்கழக நிர்வாகிகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் தற்போது பிரபல யு டுபேர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டுள்ளார் இவர் ஏற்கனவே ஒருமுறை சவுக்கு சங்கருடன் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது

கரூர் நெரிசல் சம்பவம். கைதானவர்களுக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட த.வெ.சு. செயலா ளர் மதியழகன், த.வெ.க. பொதுச்செயலாளர் பொதுச் செயலாளர் புஸ்சி. டி.நிர்மல்குமார் மற்றும் சிலர் என குறிப்பிட்டு, அவர்கள் மீது கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவுசெய்யப்பட்டுள்ளது மத்திய அரசு புதிதாக அமலுக்கு கொண்டு வந்த பி.என்.எஸ். சட்ட பிரிவுக ளான 105 (கொலைக்கு சம மான கொலைக்கான தண்ட […]

கரூர் துயர சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது.

கரூரில் விஜய் பிரச்சாரத்திற்கு கொடி கம்பம், பிளக்ஸ் பேனர்கள் ஏற்பாடு செய்த கரூர் நகர பொறுப்பாளர் பவுன்ராஜ் என்பவர் கைது.* கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்தவர் என்று கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் பவுன்ராஜ் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று தகவல் வந்துள்ளது. தற்போது இருவரையும் கரூர் நகர காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்

கரூரில் மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை

கரூர் நீதிமன்றத்தில் வாய்தாவிற்காக ஆஜராகி திரும்பி வரும்பொழுது கரூர் புறவழி சாலை தடா கோவில் அருகே மதுரை அனுப்பானடியை சேர்ந்த ராமர்பாண்டி என்ற ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை, உடன் வந்த முத்துராஜா படுகாயங்களுடன் கரூர் மருத்துவமனையில் அனுமதி, இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2012 ஆம் ஆண்டு தேவர் குருபூஜைக்கு சென்று வரும்போது மதுரை அவனியாபுரம் பகுதியில் வெடிகுண்டு வீசி 7 பேர் இறந்த வழக்கில் முதல் குற்றவாளி ராமர்பாண்டி […]

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் கட்டி வரும் பங்களா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு

கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராம் நகரில் அசோக்குமார் மனைவி பெயரில் பங்களா கட்டி வருகிறார். வருமான வரித்துறை அதிகாரிகள் குழு, பங்களா கட்டிடத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று ரெட்டிபாளையம் பகுதியில் கொங்கு மெஸ் உணவக கட்டிடத்தில் அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.

கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் 4 பேரின் ஜாமினை ரத்து செய்யக்கோரி வருமான வரித்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கில், வீடியோ ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 6ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்துள்ளது

கரூரில் 2 மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

துணை ராணுவ படை பாதுகாப்புடன் சோதனை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் வெயில் சுட்டெரிப்பதால் ஆற்றுப்படுகையில் குடை பிடித்தபடி சோதனையில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் கரூர் மாவட்டம், மல்லம்பாளையம், நன்னியூர் பகுதிகளில் உள்ள மணல் குவாரிகளில் சோதனை 6 கார்கள் மற்றும் 1 டெம்போ டிராவவர் வாகனத்தில் வந்த 20க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

கரூர் மாவட்டம் குளித்தலையிலிருந்து சென்னைக்கு பேருந்து சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கேள்வி

கடந்த ஆண்டில் அந்த வழித்தடத்தில் பேருந்து சேவையை நிறுத்தியுள்ளனர் . ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் புதிதாக கட்டி வரும் பங்களா முடக்கம்

கரூர்: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் புதிதாக கட்டி வரும் பங்களாவில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர். இந்த வீட்டை விற்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அனுமதிக்க கூடாது என சார்பதிவாளர் அலுவலகத்துக்கு அமலாக்கத் துறையினர் கடிதம் அளித்துள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் மற்றும் அவரதுஆதரவாளர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் கடந்த மே 26-ம் தேதி சோதனை நடத்தினர். அப்போது, கரூர் நாமக்கல் புறவழிச் சாலையில் ராம் நகர் […]