பத்மநாப நகர் கருமாரியம்மன் ஆலயத்தில் ஐயப்ப சுவாமி 51 ஆம் ஆண்டு மலர் பூஜை

குரோம்பேட்டை பத்மநாபன் நகரில் அமைந்திருக்கும் ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு 51 ஆம் ஆண்டு மலர் பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. காலையில் மகா கணபதி ஹோமம், 51 வகை சிறப்பு அபிஷேகம்,சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்று மதியம் ஒரு மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மதியம் 1.15 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. அன்னதான உபயதாரர் சங்கர் கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர்கள் நித்யா சங்கரநாராயணன் மற்றும் சங்கரநாராயணன் தொடங்கி வைத்து பக்தர்களுக்கு அன்னதானத்தை வழங்கினர். […]

சங்கர் கன்ஸ்ட்ரக்க்ஷன் உரிமையாளர் திரு. சங்கரநாராயணன் தம்பதியரின் குமாரன் திருவளர்ச்செல்வன் கிருத்திக்ஹரிகரன் உபநயன விழா

ராஜேந்திர பிரசாத் சாலையில் அமைந்துள்ள புதிதாக திறக்கபட்ட ஸ்ரீசாஸ்தா மஹாலில் இன்று காலை நடைபெற்றது .பத்மநாப நகர் ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஆலயத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.