ப.கண்ணன் மறைவு – முதலமைச்சர் இரங்கல்

புதுச்சேரி அரசியலில் ஆளுமைமிக்கத் தலைவராகத் திகழ்ந்த ப. கண்ணன் மறைவுச் செய்தி அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது; அமைச்சர், சட்டப்பேரவைத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் என பல்வேறு பதவிகளை வகித்தவர் புதுச்சேரி மக்களின் நலனுக்காகவும் மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்த அவரது இழப்பு புதுச்சேரி அரசியலில் ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரது தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்

மகாபாரதத்தில் கண்ணன் அழுத இடம்

உடல் அழியக் கூடியது. ஆத்மா அழியாதது என்று அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்த கண்ணன் அழுத இடம் ஒன்று உண்டு. அது எந்த இடம் தெரியுமா? கர்ணன் அடிபட்டு இறக்கும் தருவாயில் இருக்கிறான். அவன் செய்த தர்மம் அவனைக் காத்து நின்றது. அந்த தர்மத்தையும் கண்ணன் தானமாகப் பெற்றுக் கொண்டான். கண்ணனுக்கே தாங்கவில்லை. “உனக்கு ஒரு வரம் தர விரும்புகிறேன். என்ன வரம் வேண்டுமோ கேள்” என்றான். அப்போதும் கர்ணன் “மறு பிறவி என்று ஒன்று வேண்டாம். அப்படி […]