செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி 56 55 வார்டு பெருங்களத்தூர் கிராமம் 77 ஆம் ஆண்டு ஏர்முனை பொங்கல் விழா

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி 56 55 வார்டு பெருங்களத்தூர் கிராமம் 77 ஆம் ஆண்டு ஏர்முனை பொங்கல் விழா 1000 மேற்பட்டவர்கள் மேற்பட்டவர்களுக்கு பரிசுகள் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ் ஆர் ராஜா அவர்களும் திருவடி காமராஜ் மண்டலகுரழு தலைவர் அவர்களும் பெருங்களத்தூர் எஸ் சேகர் பி எ அவர்களும் பரிசுகளை வழங்கினார்கள்
கு.காமராஜர்

தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், ‘பெருந்தலைவர் காமராஜர்’. தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் “பொற்காலமாக” கருதப்படுகிறது. பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். தன்னுடைய உழைப்பால், தொண்டால், படிப்படியாக உயர்ந்த இவர், ‘பெரும் தலைவர்’, ‘தென்னாட்டு காந்தி’, ‘படிக்காத மேதை’, ‘கர்ம வீரர்’, ‘கல்விக்கண் திறந்த காமராஜர்’ என பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார். சமுதாயத்தில், […]
சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல். ₨127 கோடி ஊழல் செய்துள்ளதாக 810 பக்கம் அடங்கிய குற்றப்பத்திரிகையை திருவாரூர் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் தாக்கல்.