காசி விஸ்வநாதர் கோயிலில் 21 போலி பண்டிதர்கள் கைது

புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் தற்போது புதுப்பொலிவுடன் விளங்குகிறது.ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர் . இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் ரூபாய் 5000 வரை வாங்கிக் கொண்டு சிறப்பு தரிசனம் செய்து வைப்பதாக கூரி மோசடியில் ஈடுபட்டதாக 21 போலி பண்டிதர்களை போலீசார் கைது செய்துள்ளனர்

காசியில் கருடனும் பல்லியும் இருப்பதில்லை. ஏன் தெரியுமா….?

நம்முடைய ஏழு ஜென்மத்தில் செய்த பாவங்களைப் போக்குகின்ற புண்ணிய தலமாக காசி கருதப்படுகிறது. அதன் புனிதம் பற்றியும் கங்கையின் புனிதம் பற்றியும் நிறைய நிறைய கேட்டிருப்போம். வாராணசியைச் சுற்றிப் பார்த்தீர்கள் என்றால், எங்கும் கருடன் சுற்றுவதைப் பார்க்கவே முடியாது. அதேபோல் காசியில் எங்குமே பல்லியை உங்களால் பார்க்கவே முடியாது. ஏன் தெரியுமா?ஸ்ரீராமர் ராவணனை வதம் செய்த பின், ஹனுமனிடம் ராமேஷ்வரத்தில் ஒரு சுயம்பு லிங்கத் நிறுவ வேண்டும். அதற்காக காசியில் இருந்து ஒரு சுயம்பு லிங்கத்தைக் கொண்டு […]