தாம்பரத்தில் வீடு புகுந்து 40 பவுன் கொள்ளை அடித்தவர் கைது.
சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் லிங்கம் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (42) ஒரகடத்தில் கண்ணாடி உற்பத்தி செய்யும் தொழில் நடத்தி வருகிறார், இவருடைய மனைவி மகேஸ்வரி கடந்த 22ம் தேதி காலை தனது மகள் சிறப்பு குழந்தை என்பதால் கையெழுத்து பயிற்ச்சி பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு இரண்டு மணி நேரத்தில் வீடு திரும்பிய போது முன் கதவு உடைக்கபட்டிருந்தை கண்ட அதிர்ச்சியடைந்தார், உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கபட்டிருந்த 40 சவரன் தங்க நகைகள் […]