ஊழலும் காங்கிரசும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்: ஜே.பிநட்டா

ஊழலும் காங்கிரசும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்: ஜே.பிநட்டா ஊழலும் காங்கிரசும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கூறினார். ஒடிசாவில், காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி., தீரஜ் சாஹுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கட்டுக்கட்டாக மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த, 300 கோடி ரூபாய் இதுவரை எண்ணப்பட்டுள்ளது. பணத்தை விரைவாக எண்ணி முடிக்க, 40 இயந்திரங்களும், 70க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, பார்லிமென்டில் உள்ள […]