வயநாடு விபத்து நூறு குடும்பங்களுக்கு வீடு வைக்க இடம் தருகிறார் கேரளா நகைக்கடை அதிபர் போபி

செம்மண்ணூர்…. மேலும் வயநாடு பகுதி வியாபாரிகள் ,வெளி மாவட்ட வணிகர்கள் , மற்றும் வெளிமாநில வணிகர்கள் நிதி உதவிகள், அள்ளி தருகிரார்கள்.ஆனால் அமேசான்… ஃபிலிப் கார்ட் ….ச்விகி…. போன்ற ஆன்லைன் வர்த்தகர்களிடம் இருந்து எந்த உதவியும் இல்லை……சிந்தியுங்கள் சொற்ப லாபத்திற்கு நாம் உள்ளூர் வணிகர்களை மறந்து ஆன்லைன் வர்த்தகத்திற்கு ஆதரவு தராதீர்கள்….. நம்மில் ஒருவனாக இருக்கும் நம்மோடு சேர்ந்து இருக்கும் உள்ளூர் வணிகர்களுக்கு ஆதரவு நல்குவோம்… “ஆன்லைன் வர்த்தகம் ஒழிப்போம் உள்ளூர் சில்லறை வர்த்தகம் காப்போம்”..

பெருங்களத்தூர் நகைக்கடையில் செல்போனை திருடிய மர்ம ஆசாமி

தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் இரயில்வே கேட் அருகில் பிரகாஷ் ஜுவல்லரி என்ற பெயரில் நகைக்கடை மற்றும் நடத்தி வருவர் பிரகாஷ். இவர் வழக்கம் போல காலையில் கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த போது திடீரென கடைக்குள் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போன் காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் . உடனே கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்தபோது மஞ்சள் நிற சட்டை அணிந்த நபர் கையில் விளம்பர பேப்பர்களை வைத்துக்கொண்டு உரிமையாளரிடம் கோயிலுக்கு […]