“ஜெயலலிதா இந்து மதம் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட இந்துத்துவா தலைவர்”

“ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்பதை யாரும் மறுக்க முடியாது” “கரசேவையை காரணம்காட்டி பாஜக ஆட்சி கலைக்கப்பட்ட போது அதனை துணிச்சலாக கண்டித்தவர் ஜெயலலிதா” “ஜெயலலிதாவை பெரிய வட்டத்திற்கு எடுத்து செல்ல விரும்புகிறோம்” “ஜெயலலிதாவை அதிமுகவினர்தான் குறுகிய வட்டத்தில் சுருக்க நினைக்கின்றனர்” “ஜெயலலிதா இருந்திருந்தால், நிச்சயம் அயோத்தி ராமர் கோயில் சென்றிருப்பார்” “பல ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் ஜெயலலிதா” “நல்ல நேரம் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்பவர் ஜெயலலிதா” பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்

ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில் சிபிசிஐடி, பொதுப்பணித் துறை அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழு 4 மணி நேரம் ஆய்வு நடத்தியுள்ளனர்

கொலை, கொள்ளை நடந்த தடயங்கள் அழிக்கப்பட்டுள்ளதா? என பல கோணங்களில் ஆய்வு நடத்திய அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி வரும் 24ம் தேதி சென்னை போயஸ் தோட்டத்தில் புதியதாக கட்டியிருக்கும் இல்லத்தில் சசிகலா விருந்து வைக்கிறார்

தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு.

தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை பெங்களூரு நீதிமன்றம் நடத்தி வந்தது

இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், சசிகலா, அவருடைய அண்ணி இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பல்வேறு பொருட்கள் அங்குள்ள கருவூலத்தில் வைக்கப்பட்டன. இதனிடையே சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளிகளின் தண்டனை காலம் நிறைவுற்ற நிலையில், பொருட்களை ஏலம் விடுமாறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நகைகளை ஏலம் விடுவதற்கு பதிலாக தமிழக அரசிடம் ஒப்படைக்கலாம் என்று பெங்களூரு நீதிமன்றம் தெரிவித்தது. அந்த வகையில், […]

ஜெயலலிதா முதல் பொன்முடி வரை… தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ, எம்பிக்கள் யார்.? யார்.? பட்டியல் இதோ

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ- எம்பிக்கள் மருத்துவப் படிப்பு இட ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ரஷீத் மசூத் கடந்த 2013 ஆம் ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். பாஜகவை சேர்ந்த சுரேஷ் கணபதி மின்சார திருட்டு வழக்கில் மூன்றாண்டு தண்டனை பெற்றதையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பப்பு கலானி கொலை […]

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை: சி.பி.ஐ., பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஜெயலலிதாவின் மரணம் குறித்த, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை அடிப்படையில், விசாரணை நடத்துவது குறித்த கோரிக்கை மனுவை, சி.பி.ஐ., பரிசீலிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரணையை முடித்து, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், ‘தினமலர்’நாளிதழின் வேலுார் மற்றும் திருச்சி பதிப்புகளின் வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கையில், அமைச்சர்கள், மருத்துவர்கள், […]

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு

மனுதாரரின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பி.ஏ.ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்கு முடித்துவைப்பு அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக குற்றச்சாட்டு

25.3.1989 தமிழ்நாடு சட்டசபையிலேயே ஜெயலலிதா அவர்களுடைய சேலை பிடித்து இழுக்கப்பட்டது

அதற்கு பிறகு முதலமைச்சராகாமல் இந்த அவைக்கு நான் வரமாட்டேன் என அவர் சபதமிட்டார். 2ஆண்டுகள் கழித்து முதல்வராக அந்த அவைக்கு வந்தார். ஆனால் இவர்கள் திரௌபதி குறித்து பேசுகிறார்கள்:நிர்மலா சீத்தாராமன்