சென்னையில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் சையது நபில் அகமது என்பவர் கைது

கேரளா, திருச்சூரை மையமாக வைத்து செயல்பட்ட ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் சையது நபில் அகமது வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது NIA அதிகாரிகள் கைது செய்தனர்.

கேரளா, திருச்சூரை மையமாக வைத்து செயல்பட்ட ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் சையது நபில் அகமது வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது NIA அதிகாரிகள் கைது செய்தனர்.