பொங்கல் கால ரயில் பயண முன்பதிவு தொடங்கியது.
தமிழர் திருநாளான பொங்கல் 2026 ஜனவரி 14 அன்று கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் ரயிலில் பயணம் செய்ய இன்று காலை 8 மணி முதல் முன்பதிவு துவங்கியது. 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், ஜனவரி 9 முதல் ஜனவரி 18 வரை பயணிக்க விரும்புவர்கள், அதற்கேற்ப நவம்பர் 10 முதல் 19 வரை முன்பதிவு செய்து கொள்ளலாம். தினமும் காலை 8 மணி முதல் முன்பதிவு […]
சில மணி நேரம் முடங்கிய ரயில்வே இணையதளம்
இந்திய ரயில்வே இணையதளம் இன்று காலை 10 மணியளவில் திடீரென முடங்கி விட்டது. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் டிக்கெட் பதிவு செய்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வடநாட்டில் சாட் பூஜை திருவிழாவுக்கு செல்வோர் ரயில்களில் இடம் பிடிக்க முன்பதிவு செய்ததால் இந்த நிலை ஏற்பட்டதாக தெரிய வந்து உள்ளது.
ரயில் டிக்கெட் முன்பதிவு இணையதளமான ஐ ஆர் சி டி சி முடங்கியது பயணிகள் அவதி