ஐபிஎல் ஏலம்: அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர்கள்!

2026ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலம் அபுதாபியில் நடைபெற்றது. அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டவர்கள்… 1) முதலிடத்தில் இருப்பவர் கேமரூன் கிரீன். அவரை ரூ.25.20 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. 2) இரண்டாமிடத்தில் மதீஷா பதிரானா உள்ளார். அவரையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியே அதிக விலைக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. ரூ. 18 கோடிக்கு பதிரானா ஏலத்தில் வாங்கப்பட்டார். 3, 4) மூன்றாம், நான்காம் இடங்களில் இளம் வீரர்களான கார்த்திக் சர்மாவும் […]

ஐபிஎல் தொடர் மூலம் பிசிசிஐ சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா?

ஐபிஎல் 2025 போட்டி தொடரின் மூலமாக பிசிசிஐக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் கிடைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிசிசிஐயின் பெரும்பான்மையான வருமானம் ஒளிபரப்பு கட்டணத்தில் தான் உள்ளது. நடப்பு ஐபிஎல் தொடருக்கு ஒளிபரப்பு கட்டணமாக 9,678 கோடி ரூபாயை வயாகாம் 18 நிறுவனத்தின் மூலமாக பிசிசிஐ பெற்றுக் கொண்டது. டைட்டில் ஸ்பான்சர்ஷிப் வருவாய் மூலம் இந்த தொடரில் 500 கோடி ரூபாயை பெற்றது பிசிசிஐ. 5 ஆண்டுகளுக்கு டைட்டில் ஸ்பான்சர்சிப் 2500 கோடி ரூபாயை […]

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.

ஐபிஎல் போட்டிகள் பாகிஸ்தான் சண்டை காரணமாக தள்ளி வைக்கப்பட்டன. தற்போது மீண்டும் இந்த போட்டிகளை நடத்த உள்ளனர். ஏற்கனவே போட்டி நடைபெறும் மைதானங்களுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு ஏற்கனவே ஒருமுறை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தற்போது மீண்டும் நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனை ஒட்டி போலீசார் சோதனை நடத்தினார்கள். வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது

ஐபிஎல் கோப்பை கொண்டாட்டங்களாலும் ஆக்ரோஷத்தாலும் வெல்லப்படுவதில்லை

வெறும் சிஎஸ்கேவை மட்டும் வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாது; ஐபிஎல் கோப்பையை வெல்ல நீங்கள் பிளேஆஃப்களிலும் நன்றாக விளையாட வேண்டும்: முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பாதி ராயுடு

விற்று தீர்ந்த ஐபிஎல் டிக்கெட் – ரசிகர்கள் அதிருப்தி

சென்னையில் வரும் 22ம் தேதி நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் தொடக்கம் டிக்கெட் முழுமையாக விற்கப்பட்டு விட்டதாக காட்டப்பட்டதால் ரசிகர்கள் அதிருப்தி

ஐபிஎல் வீரர்கள் ஏலம்: யாருக்கு எவ்வளவு தொகை?

ஐபிஎல் 2024 மினி ஏலத்தில் முதல் வீரராக மே.இ.தீவுகள் வீரர் ரோவ்மன் பவலை ₹7.4 கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக ₹20.5 கோடிக்கு பேட் கம்மின்ஸை ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. கடந்த ஆண்டு சாம் கரணை ₹18.5 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்ததே அதிகபட்ச தொகையாக இருந்தது. இந்திய வீரர் ஷிவம் மாவியை ₹6.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி! […]

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக ₹20.5 கோடிக்கு பேட் கம்மின்ஸை ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

கடந்த ஆண்டு சாம் கரணை ₹18.5 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்ததே அதிகபட்ச தொகையாக இருந்தது