மணிப்பூரில் 20ஆம் தேதி வரை இணைய சேவைக்கு தடை

மணிப்பூரில் மொபைல் இணைய சேவைக்கு விதிக்கப்பட்ட தடை 20ஆம் தேதிவரை நீட்டிப்பு. மணப்பூரில் இடஒதுக்கீடு தொடர்பாக குக்கி, மெய்தி பிரிவினருக்கு இடையே மோதல். அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் 5 மாவட்டங்களில் ஊரடங்கு.
மணிப்பூரில் வன்முறை இல்லா பகுதிகளில் சோதனை முறையில் மொபைல் இன்டர்நெட் சேவை வழங்க உத்தரவு

மே மாதம் முதல் இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த மொபைல் இன்டர்நெட் சேவைக்கான தடை இன்றுடன் முடிவடைகிறது