தாம்பரத்தில் பரபப்பு: பெண் இன்ஸ்பெக்டர் சென்ற வாகனத்தின் டயர் கழன்று ஓடியது

தாம்பரத்தில் பெண் காவல் ஆய்வாளர் சென்ற காவல்துறை வாகனத்தின் டயர் கயன்று ஓடியதால் பரபரப்பு நல்வாய்பாக உயிர் தப்பித்து உள்ளோம் என புலம்பிய ஆய்வாளரின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர், ஜெயலட்சுமி இவர் வழக்கம் போல் நேற்று இரவு பணியை முடித்து விட்டு அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள காவல்துறை (டாட்டா சுமோ) வாகனத்தில் மயிலாப்பூரில் உள்ள ஜெயலட்சுமியின் வீட்டிற்கு புறப்பட்டார். காரை […]
மன அழுத்தத்தில் தவிக்கும் டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள்?

தமிழக காவல்துறையில் குடும்ப சூழ்நிலை, மருத்துவ காரணங்களால் இடமாறுதல், விடுமுறை கேட்டு விண்ணப்பித்தும் உயர் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்களும், அவர்களின் குடும்பத்தினரும் மனஅழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். மீண்டும் ஒரு தற்கொலை நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், வாரம் ஒரு நாள் போலீசாருக்கு ஓய்வு அளிக்க அரசாணை வெளியிடப்பட்டது. திருவிழா, வி.ஐ.பி.,க்கள் பாதுகாப்பு சமயங்களில் சூழ்நிலை பொறுத்து ஓய்வு அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதை மட்டும் ‘வேத வாக்காக’ எடுத்துக்கொண்டு போலீசாருக்கு […]