ராணுவ ரகசியத்தை பாகிஸ்தானுக்கு விற்ற விஞ்ஞானி மீது ஏன் தேசத் துரோக வழக்கு பதியவில்லை

அவரைக் காப்பாற்றத்தான் தேசத் துரோக சட்டம் நீக்கப்படுகிறதா? ➖➖➖➖➖➖➖➖ ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன இந்திய விஞ்ஞானி கைது.. மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டி.ஆர்.டி.ஓ.) மூத்த விஞ்ஞாளியாக இருப்பவர் பிரதீப் குருல்கர். இவர் ராணுவ ரகசியங்களை செல்போன் மூலம் மர்மநபரிடம் பகிர்ந்து வருவதாக டி.ஆர்.டி.ஓ. ஊழியர் ஒருவர் புகார் அளித்தார். புகார் தொடர்பாக போலிசார் விசாரணை நடத்தினர். அப்போது விஞ்ஞானி நாட்டின் பாதுகாப்பு ரகசியங்களை பாகிஸ்தானை […]