இந்தியா:
ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுவதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது. ▪️நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் இன்று முதல் அதாவது மார்ச் மாதம் 11ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ▪️ஹரியானா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் நயாப் சிங் சைனி. ▪️ஆதார் விவரங்களை திருத்துவதற்கான கால அவகாசம் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அதற்கான அவகாசம் ஜூன் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ▪️அகமதாபாத்தில் 1 லட்சம் கோடி ரூபாய் […]
உணவே இல்லாமல் தவிக்கும் குழந்தைகள் – இந்தியாவுக்கு மூன்றாம் இடம்!

இந்தியாவில் சுமார் 67 லட்சம் குழந்தைகள் ஒரு நாள் முழுவதும் உணவின்றி தவிப்பதாக ‘JAMA Network Open’ என்ற இதழில் வெளியான ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் வளர்ச்சியில் சென்னையின் பங்கு மிகப்பெரியது: பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டிற்கான உறுதிப்பாட்டை நான் ஏற்றுள்ளேன். சென்னை நகரம் திறமை மிக்க இளைஞர்களால் நிறைந்துள்ளது. வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைப்பதில் சென்னை வாசிகள் மிக முக்கியமானவர்கள். சென்னையில் மெட்ரோ, விமான நிலையம் என பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து சென்றிருக்கிறோம். சென்னை எப்போதும் பாரம்பரியம், வணிகத்திற்கு மையப் புள்ளியாக இருக்கிறது என்று பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.
இந்தியா மயான்மர் இடையிலான எளிமையான போக்குவரத்து முறைகளை முடிவிற்கு கொண்டு வந்தது இந்தியா
மியான்மர் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவலை தடுக்க புதிய முடிவு 1643 கிலோமீட்டர் நீளமுள்ள இந்திய மியான்மர் எல்லை முழுவதும் வேலி அமைக்க இந்திய அரசு முடிவு எல்லைகளின் கண்காணிப்பை எளிதாக்கும் வகையில் ரோந்து பணிக்கான பாதைகளை அமைக்கவும் இந்திய அரசு முடிவு
கேலோ இந்தியா விளையாட்டு!

91 பதக்கங்கள் குவித்து தமிழகம் சாதனை! 6வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி சென்னை, திருச்சி,மதுரை,கோவை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று பளுதூக்குதல் போட்டிகள் நடைபெற்றன. மகளிருக்கான 81 கிலோ எடைப்பிரிவில் தமிழகத்தின் ஆர்.பி.கீர்த்தனா 188 கிலோ (ஸ்னாட்ச் 85+கிளீன் & ஜெர்க் 103) எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு தமிழக வீராங்கனையான கே.ஓவியா 184 கிலோ (ஸ்னாட்ச் 78+ கிளீன் […]
ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியல் வெளியீடு: இந்தியாவுக்கு 93 வது இடம்
உலகில் ஊழல் மிகுந்த நாடுகள் கொண்ட பட்டியலில், 2022 இல் 40 மதிப்பெண்களுடன் 85 ஆவது இடத்தில் இருந்த இந்தியா, 2023 ஆம் ஆண்டு 39 மதிப்பெண்களுடன் 93 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான நாடுகள் ஊழலை ஒழிப்பதில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை என்பதை தரவுகள் வெளிப்படுத்தியுள்ளது. உலகில் ஊழல் மிகுந்த, குறைந்த நாடுகளின் தரவுகள் பட்டியலை அரசு சாரா அமைப்பான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் உலகில் […]
இந்தியா – ஜப்பான் கடலோர காவல் படைகள் கூட்டுப்பயிற்சி

2006ல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரு நாடுகள் கூட்டுப்பயிற்சி கூட்டு பயிற்சியில் பங்கேற்க சென்னை துறைமுகம் வந்த ஜப்பான் கப்பல் ‘யாஷிமா’ இந்திய கடலோர காவல் படையின் 10 கப்பல்கள், ஜப்பானின் யாஷிமா கப்பல் பங்கேற்பு
கேரளா ஒருநாள் கொரோனா பாதிப்பு 292 ஆக அதிகரிப்பு- 3 பேர் மரணம்

கேரளா ஆக்டிவ் கொரோனா கேஸ்கள் 2041 ஆக கிடுகிடு அதிகரிப்பு இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் 2311 பேர்
டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில்..!
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பெண்கள் அதிக எண்ணிக்கையில் அரசியல் கட்சிகளின் பொதுச்செயலாளர் பதவிகளில் அமர்ந்திருக்கின்றனர்
இந்த பட்டியலில் தற்போது தேமுதிகவின் பொதுச்செயலாளரக அறிவிக்கப்பட்டுள்ளார் பிரேமலதா விஜயகாந்த். தமிழ்நாட்டில் திமுக, அதிமுக அதனைத் தொடர்ந்து உருவான, உருவாகிக் கொண்டிருக்கும் கட்சிகளில் பொதுச் செயலாளர் பதவி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கட்சிகளின் தலைவருக்கு இணையான அதிகாரம் கொண்ட பதவியாக கருத படுகிறது. அதிமுகவில் எம்ஜிஆர் காலத்தில் அரசியலுக்கு அழைத்துவரப்பட்ட ஜெயலலிதாவுக்கு அவரது காலத்தில் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி தரப்பட்டது. எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் ஜானகி அம்மையார் சில மாதங்கள் அதிமுகவின் ஒரு அணிக்கு தலைவராக […]