முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சன் வீடு உள்ளிட்ட வரித்துறையினர் சோதனை

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகம், தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல், குரோம்பேட்டையில் உள்ள எம்.பி.யின் உறவினர் வீடு, வேளச்சேரியில் அவருக்கு சொந்தமாக உள்ள மருத்துவமனை உள்ளிட்ட 70 மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர பூந்தமல்லியில் உள்ள கல்லூரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் அம்பலவாணன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்

அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் அம்பலவாணன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான மயிலாப்பூரில் உள்ள அலுவலகம், பையனூரில் உள்ள அவரது தோட்டம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதே போல் ராதா இன்ஜினியரிங் குழுமத்தின் துணை நிறுவனங்களான இயங்கி வரும் தி.நகர் சங்கார தெருவில் உள்ள பண்டாரி என்பவருக்கு சொந்தமான வீடு, வேப்பேரியில் உள்ள வி.எஸ்.எண்டர்பிரைசஸ் நிறுவனம், எழுகிணறு பகுதியில் உள்ள ஆதிநாத் ஸ்டீல் நிறுவனம், கிண்டி ஆலந்தூரில் […]

தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை

செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை சென்னை மற்றும் புறநகரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று வருமான வரித் துறையினர் சோதனை வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வருமான வரித் துறையினர் விசாரணை சேலம்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 5 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் சோதனை. ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனம் மூலம் மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கு கொள்முதல் […]

வருமான வரி செலுத்துவோர் விரைந்து கணக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தல்

இந்தியாவில் 2023 – 2024 ஆம் நிதியாண்டில் வருமான வரி செலுத்துவோர் கணக்கு தாக்கல் செய்ய வருகிற ஜூலை – 31ம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டு உள்ளது. தற்போது பெய்து வரும் பருவமழை மற்றும் வட மாநிலங்களில் ஏற்பட்டிருக்கும் வெள்ளம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று பல கோரிக்கைகள் எழுந்து உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட மாட்டாது […]

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை

செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களாக பல கோடி மதிப்பிலான பத்திரப்பதிவுகள் நடைபெற்றுள்ளதாக தகவல் பத்திரப்பதிவு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து வரும் வருமான வரித்துறை 3 வாகனங்களில் வந்த 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை