ஊழல் வழக்கில் 3 ஆண்டு சிறை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அதிரடி கைது: எம்.பி. பதவி பறிப்பு; 5 ஆண்டு தேர்தலில் போட்டியிட முடியாது

இஸ்லாமாபாத்: தோஷகானா முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இதனால் அவரது எம்பி பதவியும் பறிக்கப்பட்டு, மேலும் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகி உள்ளது. பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான்(70) பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்த போது பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக அவர் மீது 120க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் இம்ரான் கான் […]