கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் 4 பேரின் ஜாமினை ரத்து செய்யக்கோரி வருமான வரித்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கில், வீடியோ ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 6ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்துள்ளது

வருமான வரி ஏய்ப்பை கண்டுபிடிப்பது எப்படி? அதிகாரி பேட்டி

சென்னையை அடுத்த தாம்பரத்தில் வருமான வரித்துறையினர் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் சென்னை-1 தலைமை வருமானவரி ஆணையாளர் ஜெயந்திகிருஷ்ணன், முதன்மை வருமானவரி ஆணையாளர் பிரேமோத் குமார் சிங் உள்ளிட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கலந்துக்கொண்டு வியாபாரிகள், ரியல் எஸ்டேட், கட்டுமான நிருவனத்தினர் உள்ளிட்ட பலதரப்பு வருமான வரி செலுத்துவோர்களின் பிடித்தம் செய்யப்பட்ட தொகை திரும்ப பெருவது குறித்தும், பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் எடுத்துரைத்தனர். நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் வரிமான வரி செலுத்துவோரின் பங்கு […]

வருமான வரி செலுத்துவோர் விரைந்து கணக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தல்

இந்தியாவில் 2023 – 2024 ஆம் நிதியாண்டில் வருமான வரி செலுத்துவோர் கணக்கு தாக்கல் செய்ய வருகிற ஜூலை – 31ம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டு உள்ளது. தற்போது பெய்து வரும் பருவமழை மற்றும் வட மாநிலங்களில் ஏற்பட்டிருக்கும் வெள்ளம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று பல கோரிக்கைகள் எழுந்து உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட மாட்டாது […]