மூளைச்சாவு அடைந்தவரின் இரண்டு கைகளை 2 பேருக்கு பொருத்தி சாதனை

சென்னை பெரும்பாக்கத்தில் அடுத்து அடுத்து இருவாரங்களில் இரண்டு இளைஞர்களுக்கு மாற்று கைகள் பொருத்தி கிளெனேகிள்ஸ் குளோபல் மருத்துவர்கள் சாதனை. மூளைச்சாவு அடைந்த பெண்ணின் கை இளைஞருக்கும், மற்றொருவரின் கை ரியல் எஸ்டேட் ஆலோசகருக்கும் பொருத்தப்பட்டதால் அவர்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியதாக நெகிழ்ச்சி. சென்னை பெரும்பாக்கம் கிளெனேகிள்ஸ் குளோபல் மருத்துவமனையில் அடுத்து அடுத்து இரண்டு நபர்களுக்கு முளைச்சாவு அடைந்தவர்களின் கைகளை பொருத்தி சாதனை. இந்தியாவில் அதிக கைகளை பொருத்தியுள்ளதாக மருத்துவர்கள் பெருமிதம். குறிப்பாக பெண் ஒருவரின் கை ஒன்றை […]
குரோம்பேட்டையில் உடல் உறுப்பு தானம் மராத்தான் போட்டி

நண்பர்கள் அர்ப்பண மன்றம் சார்பில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக குரோம்பேட்டையில் 5 கி.மீ தூரம் மாரத்தான் போட்டி நடத்தியது. அதிகாலை முதல் திரண்ட ஆண்கள், பெண்கள் இருதரப்பிலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்ட நிலையில் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி உள்ளிட்டோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். ஜி.எஸ்.சாலை, சி.எல்.சி சாலை, பச்சைமலை, துர்கா நகர் வழியாக மீண்டும் குரோம்பேட்டை பேரூந்து நிலையம் […]
உடல் உறுப்புக்களை விற்று தருவதாக நம்பவைத்து மோசடி செய்த கும்பலை பெங்களூரில் கைது.

சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த மே மாதம் அன்று சென்னை பிரபல மருத்துவமனையைச் சேர்ந்த மக்கள் தொடர்பு மேலாளர் அளித்த புகாரின் பேரில் தங்களது தனியார் மருத்துவமனையின் இணைதளத்தை போன்று போலியான இணையதளத்தை உருவாக்கி கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளதாகவும் போலி இணையதளத்தில் உடல் உறுப்புகள் விற்று தருவதாக போலி விளம்பரங்கள் செய்து வந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்திருந்தார் பின்னர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்திப்ராய் ரத்தோர். இ.கா.ப […]