மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்டாரா? மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டாரா?

உணவக உரிமையாளரை அச்சுறுத்தியதாக சந்தேகம் எழுகிறது என, திமுக செய்தித் தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி மத்திய அமைச்சரிடம் கேள்வி எழுப்பியதற்காக மன்னிப்பு கேட்க அவசியமில்லை என்றும் டி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து
உணவக உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியிட்ட விவகாரம் :
மன்னிப்பு கேட்ட அண்ணாமலை தனிப்பட்ட சந்திப்பை வீடியோவாக வெளியிட்ட பாஜகவினர் செயலுக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் – அண்ணாமலை
பல்லாவரம் உணவகத்தில் அடுத்தடுத்து ஷாக் : மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி

சென்னையில் தனியார் உணவகத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் மூவருக்கு அடுத்தடுத்து மின்சாரம் பாய்ந்து ஷாக் அடித்த நிலையில் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு. சென்னை துரைப்பாக்கம் பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் உதவியாளர் மற்றும் ஹவுஸ் கீப்பிங் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் உணவகத்தை மூடுவதற்கு முன்பு உயிரிழந்த திரிபுரா மாநிலத்தை சேர்ந்த 24 வயதான தன்குமார், 22 […]
சாம்பாருக்காக கொலை பரபரப்பு வீடியோ வைரல்

பம்மல் பிரதான சாலையில் தனியார் சைவ ஓட்டலில் கூடுதல் சாம்பார் கேட்ட தந்தை மகன் ஓட்டல் ஊழியரை தாக்கும் காட்சி வெளியாகியுள்ளது. ஓட்டலில் இட்லி வாங்க வந்த தந்தை சங்கர், மகன் அருண்குமார் கூடுதல் சாம்பார் கேட்டனர். அதில் பிரச்சினை ஏற்பட்டது. சாம்பார் வழங்கப்பட்ட நிலையில் வாசலில் காவலாளியை முதலில் அருண்குமார் கண்ணத்தில் அடிக்க அதனை மற்றொரு ஊழியர் தட்டிகேட்க இருவரிடமும் தந்தை மகன் தகறாறு செய்த நிலையில் அதனை தடுக்க வந்த ஓட்டல் மேற்பார்வையாளர் அருணை […]
கூடுதல் சாம்பார் தராததால் ஹோட்டல் ஊழியரை அடித்து கொலை தந்தை மகன் கைது

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பிரதான சாலையில் (அடையார் ஆனந்த பவன்) பிரபல தனியார் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு தஞ்சாவூரை சேர்ந்த அருண்(30) என்பவர் சூப்பர்வைசராக பணியில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் ஹோட்டல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்பொழுது அனகாபுத்தூர், லெட்சுமி தெரு, பாரி நகர், கிராண்ட் பிளாட்டில் வசித்து வரும் சங்கர் (55) மற்றும் அவரது மகன் அருண்குமார்(30) ஆகிய இருவரும் சாப்பிட இட்லி பார்சல் வாங்க […]
நொய்டாவில் உள்ள ஹோட்டலில் பயங்கர தீவிபத்து
பிரதமர் அலுவலகத்தில் இருந்து சிறப்பு அழைப்பு(?)… மதுரை ஹோட்டலில் மோடியை சந்தித்த பி.டி.ஆர்?!

பிரதமர் கடந்த வாரம் மதுரை வந்திருந்தபோது, தமிழ்நாடு அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பிரதமரின் சிறப்பு அழைப்பின் அடிப்படையில் சந்தித்து பேசியதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெள்ள சேதத்தை பார்வையிட வராதவர், பேரிடர் நிவாரணம் வழங்காதவர், தேர்தலுக்காக தமிழகம் வருகிறார் என்று பிரதமரின் தொடர்ச்சியான தமிழக வருகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் தி.மு.க அமைச்சர்கள், நிர்வாகிகள் வரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை பிரதமர் அழைத்து […]
பெண்களுக்கு ரூ. 50 ஆயிரம்.. மத்திய அரசு தகவல்

உணவு கேட்டரிங் தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்காக அன்னபூர்ணா யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் ரூ.50 ஆயிரம் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் சமையல் உபகரணங்கள், குளிர்சாதனப்பெட்டி, எரிவாயு இணைப்பு, சாப்பாட்டு மேஜைகள் வாங்கலாம். இந்தக் கடன்களின் வட்டி விகிதங்கள் சந்தையைப் பொறுத்து மாறுபடும். கடன் தொகையை மூன்று ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும். எஸ்பிஐ கிளையைத் தொடர்பு கொண்டு பெண்கள் இந்தக் கடனைப் பெறலாம்.
திண்டுக்கல் பழனி சாலையில் முத்தனம் பட்டி பகுதியில் ஹோட்டலுக்கு அரசு பேருந்து புகுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
மேலும் இரண்டு பேர் படுகாயம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
பிரியாணிக்கு பணம் கேட்ட ஓட்டல் ஊழியருக்கு அடி உதை CCTV வைரல்

கடப்பேரியில் உணவகத்தில் சாப்பிட்ட பிரியாணிக்கு பணம் கேப்பியா அடித்து துவைத்த இளைஞர்கள் வெளியான சிசிடிவி காட்சி. சென்னை தாம்பரம் அடுத்த கடப்பேரி, கண்ணன் தெருவில் ராஜகோபால் என்பவர் ஹயாத் மலேசியன் புரோட்டா பிரியாணி பாயிண்ட் என்ற பெயரில் கடந்த 2 வருடங்களாக உணவகம் வைத்து நடத்தி வருகிறார். நேற்று மதியம் ஆட்டோவில் உணவகத்திற்கு வந்த மது போதை ஆசாமி ஒருவர் சாப்பிட பிரியாணி கேட்டுள்ளார். கடையில் இருந்த சங்கர் என்பவர் பிரியாணி கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட பிறகு, […]