விமான நிலையத்தில் உறுப்பு தான விழிப்புணர்வு பேரணி

சென்னை விமான நிலையத்தில் உலக உடல் உறுப்பு தானம் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி சென்னை விமான நிலையத்தில் உலக உடல் உறுப்பு தானம் தினத்தை முன்னிட்டு ஏர்போர்ட் ஆதாரிட்டி ஆப் இந்தியாவுடன் இணைந்து காவேரி தனியார் மருத்துவமனை, எஸ் ஆர் எம் தனியார் மருத்துவக் கல்லூரி இணைந்து உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது, இந்த நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சென்னை விமான நிலையத்தின் டெர்மினல் […]
நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி

அதிமுக துணை பொதுச் செயலாளரும்முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன்சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ளதனியார் மருத்துவமனையில் அனுமதி நரம்பியல் பிரச்னை காரணமாக நேற்றிரவு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார் நத்தம் விஸ்வநாதன்
இரும்பு தகடு விழுந்து பெண் பலி

இரும்பு தகடு சரிந்து விழுந்து நடந்து சென்ற 30 வயது பெண் பரிதாபமாக பலி. அசாம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ரேணுகா என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை கொட்டிவாக்கம் குப்பம் பகுதியில்வசித்து வருகிறார். இவர் தரமணியில் உள்ள மென்பொருள் நிறுவனமான டிஎல்எப் நிறுவனத்தில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகிறார். வழக்கம்போல் நேற்று இரவு எட்டு மணிக்கு பணி முடித்து வெளியே சென்ற போது. டிஎல்எப் வளாகத்தின் முன்பு இரும்பு பலகைகள் கட்டுமான பணிக்காக […]
தாம்பரத்தில் பஸ் மோதி பூ விற்கும் மூதாட்டி பலி

தாம்பரம் சானடோரியம் அருகே ஜி.எஸ்.டி சாலையை கடக்க முயன்ற பூ வியாபாரம் செய்து வந்த மூதாட்டி மீது அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னை குரோம்பேட்டை அடுத்த கக்கன் சாவடி பகுதியை சேர்ந்தவர் இசக்கியம்மாள் (80) அதே பகுதியில் பூ வியாபரம் செய்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் தாம்பரம் மார்கெட் பகுதியில் பூ வாங்குவதற்காக காசநோய் மருத்துவமனை அருகே சாலையை கடந்த போது அவ்வழியாக தாம்பரம் பணிமனையில் இருந்து வந்த தாம்பரம்-செங்கல்பட்டு […]
பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு திடீர் உடல் நலக்குறைவு: எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

எல்.கே.அத்வானிக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.புதுடெல்லி, இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமரும், பா.ஜனதா மூத்த தலைவருமான எல்.கே. அத்வானி, நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து அவர் உடனடியாக சிகிச்சைக்காக, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவமனை அறிக்கை ஒன்றில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 96 வயதான பா.ஜனதா மூத்த தலைவரான எல்.கே.அத்வானிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக துறையை சேர்ந்த டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை […]
மருத்துவத்திற்கு ரோபோவை பயன்படுத்தும் டாக்டர்களுக்கு கமல் பாராட்டு

ரோபோகளை போருக்கு பயன் படுத்துவதை விட மருத்துவத்திற்கு பயன்படுத்துவதே மானுடத்தின் பெருமை, அப்படி முன்னோடியாக செயல்படும் மருத்துவர்களையும், கிராமப்புரங்களின் குறைந்த செலவில் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களையும் வணங்குகிறேன் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேச்சு:- சென்னை பாலவாக்கத்தில் கிளெனிக்கல் ஹெல்த்சிட்டி மருத்துவமனை சார்பாக நான்காம் தலைமுறை மருத்துவ அறுவை சிகிச்சை ரோபோட்டிக் மூலம் ஒரே ஆண்டில் 100 புற்றுநோய் அறுவை சிகிச்சை மேற்கொண்டு சாதனை புரிந்ததை பாராட்டும் நிகழ்சி நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட மக்கள் நீதி […]
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் தமிழக அமைச்சர்கள்

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். விஷச்சாராயம் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை, உடல்நலன் குறித்து அமைச்சர்கள் கேட்டறிந்தனர்.
மூளைச்சாவு அடைந்தவரின் இரண்டு கைகளை 2 பேருக்கு பொருத்தி சாதனை

சென்னை பெரும்பாக்கத்தில் அடுத்து அடுத்து இருவாரங்களில் இரண்டு இளைஞர்களுக்கு மாற்று கைகள் பொருத்தி கிளெனேகிள்ஸ் குளோபல் மருத்துவர்கள் சாதனை. மூளைச்சாவு அடைந்த பெண்ணின் கை இளைஞருக்கும், மற்றொருவரின் கை ரியல் எஸ்டேட் ஆலோசகருக்கும் பொருத்தப்பட்டதால் அவர்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியதாக நெகிழ்ச்சி. சென்னை பெரும்பாக்கம் கிளெனேகிள்ஸ் குளோபல் மருத்துவமனையில் அடுத்து அடுத்து இரண்டு நபர்களுக்கு முளைச்சாவு அடைந்தவர்களின் கைகளை பொருத்தி சாதனை. இந்தியாவில் அதிக கைகளை பொருத்தியுள்ளதாக மருத்துவர்கள் பெருமிதம். குறிப்பாக பெண் ஒருவரின் கை ஒன்றை […]
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி நியமனம்
எடை சிகிச்சையின்போது இளைஞர் பலியான விவகாரம் – மருத்துவமனையை மூட உத்தரவு

எடை குறைப்பு சிகிச்சையின்போது புதுச்சேரியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஹேமச்சந்திரன் உயிரிழந்த விவகாரத்தில் தாம்பரம் டி.பி.ஜெயின் மருத்துவமனையைத் தற்காலிகமாக மூட உத்தரவு. மருத்துவ அதிகாரிகள் ஆய்வு செய்ததில் மருத்துவமனையில் உயிர்காக்கும் சிகிச்சைக்கான கருவிகள் இல்லை என்று உறுதியானதை அடுத்து நடவடிக்கை.