கர்நாடகத்தில் இதய நோய் பீதி மருத்துவமனைகளில் குவியும் மக்கள்
கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் கடந்த 40 நாட்களில் 22 பேர் இதய கோளாறு ஏற்பட்டு மரணம் அடைந்தனர் .ஒரு பத்தாம் வகுப்பு மாணவனும் பள்ளியில் இதய கோளாறு காரணமாக திடீரென மரணம் அடைந்தான். இதனால் அந்த ஊரை சேர்ந்தவர்கள் தங்களுக்கும் இதய நோய் இருக்குமா என்று பயத்தில் ஒரே நேரத்தில் மருத்துவமனைகளுக்கு படை எடுத்தனர இதனால் டாக்டர்கள் அவர்களை பரிசோதிக்க இயலாது திகைத்தார்கள் ஒவ்வொருவரையும் வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இருந்தாலும் தொடர்ந்து அந்த பகுதியில் […]
தீவிர சிகிச்சைப் பிரிவில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
சளி, காய்ச்சல், மூச்சுத் திணறல் காரணமாக நவம்பர் 11ஆம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். உடல் நிலை மோசமானதால்தற்போது தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்.
கத்தியால் குத்தப்பட்ட மருத்துவர் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்

மேலும் 2 நாட்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற வலியுறுத்திய மருத்துவக் குழு எனினும், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார் மருத்துவர் பாலாஜி அடுத்த 6 வார காலம், மருத்துவர் பாலாஜி மருத்துவ விடுப்பில் ஓய்வெடுக்க உள்ளதாக தகவல்.
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் இந்திய மருத்துவர் சங்கத்தினர் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

மாநிலம் முழுவதும் 7900 மருத்துவமனைகள், 45,000 மருத்துவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இன்று நிறுத்தப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவு மட்டும் வழக்கம் போல் செயல்படுகிறது.
மருத்துவரைக் குத்தியது ஏன்? – விக்னேஷ் வாக்குமூலம்.
மருத்துவரை கத்தியால் குத்த வேண்டும் என்று திட்டமிட்டு வீட்டிலிருந்தே கத்தி எடுத்து வந்தேன். தாயார் வலியால் துடித்ததை தாங்கிக் கொள்ள முடியாததால் காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து மருத்துவரை குத்தியதாக விக்னேஷ் வாக்குமூலம் – காவல்துறை தகவல் ஹீமோ சிகிச்சை அளவுக்கு அதிகமாக அளித்ததால்தான் தாயாருக்கு உடல்நிலை பாதிப்பு என மருத்துவருடன் விக்னேஷ் வாக்குவாதம்.
மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்

மும்பை: உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா, நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 86. பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் நிறுவன தலைவருமான ரத்தன் டாடா வயது முதிர்வு தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டார். ரத்தம் அழுத்தம் குறைந்ததால் கடந்த திங்கள்கிழமை மும்பை பிரீச் கேன்டி மருத்துவமனையில் ரத்தன் டாடா அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் வெளியான நிலையில், ரத்தன் […]
ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதி

தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நள்ளிரவில் திடீரென்று இரத்த அழுத்தம் குறைந்ததை அடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இருதய நோய் நிபுணர் ஷாருக் ஆஸ்பி கோல்வல்லாவின் தலைமையில் மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் டிராக்டர் மீது லாரி மோதியதில் 10 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் டிராக்டர் மீது லாரி மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர். 13 பேருடன் வாரணாசியை நோக்கி சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் கடந்த 30ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் ரஜினிகாந்திற்கு ரத்த நாளத்தில் ஏற்பட்ட வீக்கத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ஸ்டண்ட் பொருத்தப்பட்டது உடல் நலம் தேறிய நிலையில், நேற்று நள்ளிரவு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.
பஸ் படிக்கட்டில் இருந்து விழுந்து நடத்துநர் உயிரிழப்பு

தாம்பரம் அருகே அரசு பயணிகளை இறக்கிவிட்ட பேருந்தின் படிகட்டில் நின்ற நடத்துனர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (52) போளூர் இருந்து தாம்பரம் வரை செல்லும் தடம் எண் 148 அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வந்தார், இன்று காலை வழக்கம் போல் பணியில் இருந்த போது தாம்பரம் அருகே வந்த பேரூந்தில் பயணிகளை இறக்கிவிட நடத்துனர் சீனிவாசன் பேருந்து படிகட்டில் நின்றதாக கூறப்படுகிறது, அப்போது திடீரென நிலைதடுமாறிய […]