முதியவர்களுக்கான அறையை அமைக்கும் போது…

கணவன்-மனைவி, குழந்தைகளுக்கென வீடுகளில் தனித்தனி அறைகள் அமைக்கப்படுவதை போல முதியவர்களுக்கும் தனி அறை அமைப்பது அவசியமாகிவிட்டது. முதுமை எல்லோருக்கும் சொந்தம் என்பதால் இன்று நம் பெற்றோருக்காகவோ, தாத்தா- பாட்டிகளுக்காகவோ கட்டும் அறைகள் பிற்காலத்தில் நமக்கு உதவும் என்ற தொலைநோக்கு யோசனையும் தேவை. சரி, முதியவர்களுக்கான அறை, வசதிகள் எப்படி இருக்க வேண்டும்? என பார்க்கலாம்.அழகழகான டைல்ஸ்கள் வீட்டின் தோற்றத்தை எடுப்பாகக் காட்டும். ஆனால், டைல்ஸ் தரைகள் முதியவர்களுக்கு கொஞ்சம் எதிரி என்றே சொல்லலாம். வழுக்குத் தன்மையுள்ள டைல்ஸ் […]
தனியார் நிறுவனத்தால் இடிந்த வீடுகள் பெருங்குடி மக்கள் பீதி

பெருங்குடியில் 5 வீடுகள் மண் சரிவு ஏற்பட்டு இடிந்து விழுந்து விபத்து. மேலும் பல வீடுகளில் விரிசல் பகுதி மக்கள் அச்சம். தனியார் கட்டுமான நிறுவனத்தால் தோண்டப்பட்ட குழியால் விபரீதம். சென்னை பெருங்குடி பர்மா காலனி திருவள்ளுவர் நகர் 10வது தெருவில் அரியண்ட் பில்டர்ஸ் நிறுவனம் தரைதளம் மற்றும் 4 அடுக்கில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக சுமார் 15 அடி ஆழத்திற்கு குழி தோண்டி உள்ளனர். இதனால் அருகில் உள்ள இடங்களில் மண் சரிவு […]
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் புதிதாக கட்டி வரும் பங்களா முடக்கம்

கரூர்: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் புதிதாக கட்டி வரும் பங்களாவில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர். இந்த வீட்டை விற்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அனுமதிக்க கூடாது என சார்பதிவாளர் அலுவலகத்துக்கு அமலாக்கத் துறையினர் கடிதம் அளித்துள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் மற்றும் அவரதுஆதரவாளர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் கடந்த மே 26-ம் தேதி சோதனை நடத்தினர். அப்போது, கரூர் நாமக்கல் புறவழிச் சாலையில் ராம் நகர் […]
கிளி, பூனை, அணில் வீடுகளில் வளர்க்க கட்டுப்பாடு

சென்னை -வன உயிரின பாதுகாப்பு சட்டத்தில் பட்டியலிடப்பட்ட கிளி, பூனை, அணில் உள்ளிட்ட உயிரினங்களை வீடுகளில் வளர்ப்பவர்களுக்கு, புதிய கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. வனத்துறை வெளியிட்ட அறிவிப்பு: வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின், 4வது அட்டவணையில், கிளிகள் உள்ளிட்ட பறவைகள், பூனைகள், அணில்கள், பாம்புகள், தவளை, ஆமைகள் சார்ந்த, 80 வகை உயிரினங்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன. இந்த உயிரினங்களை, வீடுகளில் வளர்ப்பதை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை, மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதன்படி, வீடுகளில் இந்த உயிரினங்களை வளர்த்தல், இனப்பெருக்கம் செய்தலில் […]