தோழர் சீத்தாராம் யெச்சூரி வாழ்க்கைக் குறிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் பொதுச் செயலாளருமான தோழர் சீத்தாராம் யெச்சூரி செப்டம்பர் 12 வியாழனன்று மாலை 3.30 மணியளவில் தில்லியில் காலமானார். அவருக்கு வயது 72.இந்திய அரசியலின் விடிவெள்ளிகளில் ஒருவராக திகழ்ந்தவர் தோழர் சீத்தாராம் யெச்சூரி. இந்திய கம்யூனிச இயக்கத்தின் நவீனகால முகமாக திகழ்ந்தவர். இந்திய இடதுசாரி இயக்கத்தின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் லட்சோப லட்சம் தோழர்களின், ஆதரவாளர்களின் வற்றாத நம்பிக்கையாகவும் மிகப்பெரும் ஆதர்ஷ சக்தியாகவும் திகழ்ந்தவர் தோழர் […]
ஓணம் பண்டிகையின் வரலாறு தெரியுமா?

கேரளாவில் கொண்டாடப்படும் திருவோணம் பண்டிகை மகாபலி சக்கரவர்தியின் நினைவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மகாபலி என்னும் மன்னன் கேரள நாட்டைச் சிறப்பாக ஆண்டுவந்தான். அவன் பெற்ற தவவலிமையால் மூவுலகையும் ஆளும் மன்னனாகத் திகழ்ந்தான். இதனைப் பொறுக்காத தேவர்கள் அசுர வலிமை கொண்ட மகாபலியை அடக்கித் தங்களின் வலிமைக்குக் கொண்டுவரத் திருமாலின் உதவியை நாடிச் சென்றனர். திருமாலும் வாமன அவதாரம் எடுத்து மகாபலியிடம் மூன்றடி மண்ணைத் தானமாகக் கேட்டார். திருமாலின் சூட்சமத்தை அறிந்த அசுர குருவான சுக்ராச்சாயான் அறிவுரையைக் கேளாத […]
ஏ.பி.ஜே.அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு

தமிழகத்தின் இராமநாதபுரத்தில் பிறந்து இன்று அனைவரது மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஏ.பி.ஜே.அப்துல் கலாம், இவர் இந்திய விஞ்ஞான ஆய்வில் இந்தியர்களின் நிலையினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியவர். இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் டாக்டர் APJ அப்துல் காலம் வாழ்க்கை வரலாறு […]