உங்கள் இதயம் எப்படி இருக்கு? தெரிந்துகொள்ள சில வழிகள்!

மனித உடலில் இன்றியமையாத உறுப்பு இதயம் ஆகும். உடல் முழுவதும் குருதியை விநியோகம் செய்யும் பிரதான உறுப்பான இதயத்திற்கு வரும் ஆபத்துகளில் பெரும் பாலானவற்றை நாம் கட்டுப்படுத்த முடியும். உண்ணும் உணவும், வாழ்க்கை முறையுமே இருதய நோய்களை கட்டுப்படுத்தும் கருவிகளாகும். எல்லா வகையான இருதய நோய்களுக்கும் அறிகுறிகள் தெளிவாக புலப்படுவதில்லை. அப்படியிருக்க, நம் இதயம் ஆரோக்கியமாக துடிக்கிறதா என்பதை எப்படி கண்டறிவது? குறிப்பிட்ட இடைவெளிகளில் உடற் பரிசோதனை செய்வதன் மூலம் இருதய நோய் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும். […]

இதயத்திற்கு பலம் சேர்க்கும் பாதாம் பருப்பு

நீங்கள் இரவில் ஊறவைத்து, காலையில் பாதாம் சாப்பிட்டு உங்கள் மனம் கூர்மையாகிவிடும் என்பதை நீங்கள் அனைவரும் கேள்விப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பாதாமின் பல நன்மைகள் உங்களுக்குத் தெரியாது. உலர்ந்த பழங்களில் பாதாம் பருப்பாக கருதப்படுகிறது. அவற்றின் குளிர் காரணமாக, கோடைகாலத்திலும் அவற்றை உட்கொள்ளலாம்.இரத்த அழுத்தத்தில் முன்னேற்றம்அதில் நிறைய பொட்டாசியம் மற்றும் சோடியம் உள்ளது. இது நம் உடலில் இரத்த ஓட்டத்தை வைத்திருக்கிறது. ஆக்ஸிஜன் உடலை சரியாக அடைகிறது, ஏனென்றால் தரவரிசை தொடர்பு நன்றாக உள்ளது.கொழுப்பு அளவைக் கட்டுப்படுத்துகிறதுஉடலுக்கு […]

இதயத்தை வலுப்படுத்தும் உடற்பயிற்சி

உங்கள் தினசரி வழக்கத்தில் உடற்பயிற்சியை சேர்க்க சில காரணங்கள் உள்ளன. வழக்கமான உடற்பயிற்சி இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கியமானது, இதயம் மற்றும் சுற்றோட்ட அமைப்பை சாதகமாக பாதிக்கிறது. விறுவிறுப்பான நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், ஓட்டம் அல்லது நீச்சல் போன்ற ஏரோபிக் செயல்களில் ஈடுபடுவது இதய தசையை பலப்படுத்துகிறது. உங்கள் இதயம் மிகவும் திறமையாக மாறும் போது, ​​அது இரத்தத்தை மிகவும் திறம்பட பம்ப் செய்து, உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.வழக்கமான உடல் செயல்பாடு பல்வேறு இருதய […]

இதய ஆரோக்கியத்தை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் பேரணி

பள்ளிக்கரணையில் இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை பெரும்பாக்கம் குளோபல் கிளினிக்கல் மருத்துவமனை சார்பில் வாக்கத்தான் நடைபெற்றது, 300 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற நிலையில் நடிகர் பிரசன்னா கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளிக்கரணை இந்திய கடல் ஆராய்சி மைய்யத்தில் இருந்து பள்ளிக்கரணை காவல் நிலையம் வரை 4 கி.மீ தூரத்தில் இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில், 27 வயது இளைஞருக்கு வெற்றிகரமாக இருதய மாற்று அறுவைச் சிகிச்சை நடந்தது

மூளைச்சாவு அடைந்த 57 வயது நபரின் இருதயத்தை பொருத்தி அரசு மருத்துவர்கள் சாதனை. இதுவரை இம் மருத்துவனையில் 11 இருதய மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடந்துள்ளன.

சர்க்கரை நோயாளிகளுக்கு இதய நோய் வருமா?

சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவை சரியான அளவில் வைக்காமல் இருந்தால் சில இணை நோய்கள் வரும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் சர்க்கரை நோயாளிகளுக்கு இதய நோய் வருமா?சர்க்கரை நோயாளிகளுக்கு இதய பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மற்றவர்களை விட சர்க்கரை நோயாளிகளுக்கு இதய நோய் வருவதற்கு மூன்று மடங்கு வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பாக ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக இதய நோய் வரும் என்று கூறப்படுகிறது.இதய நோய் வராமல் தடுப்பதற்கு ரத்தத்தில் கொலஸ்ட்ரால் மற்றும் […]