மீன் எண்ணெய்யால் இவ்வளவு நன்மைகளா?

மீன் எண்ணெயில் `ஒமேகா 3′ கொழுப்பு அமிலம் அதிகம் இருக்கும். இந்த வகை கொழுப்பு அமிலம் உடலுக்கு நன்மை அளிப்பது என்பதால் இதய பிரச்சனை வராது. ரத்தத்தில் உள்ள டிரைகிளிசரைடு எனும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொழுப்பு அளவு அதிகரிப்பதை தடுத்து ரத்தஅழுத்த பிரச்சனையை சரிசெய்ய உதவும். வயது முதிர்வால் ஏற்படும் மூட்டு வலி, எலும்பு தேய்மான பிரச்சனையை சரியாக்கும்.
மூளையை பலப்படுத்தும் உணவுகள்

மூளையை பலப்படுத்தும் உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க. உடல்நலத்தை அதிகரித்துக் கொள்வோம்.முந்திரி, வால்நட், பாதாம் போன்றவற்றில் விட்டமின் கி, மக்னீசியம், செலினியம், போலட், போலிக் அமிலம், மெலட்டோனின், கோலின், ஒமேகா3 போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.இந்த ஊட்டச்சத்துக்கள் மூளையினது வளர்ச்சிக்கும், நரம்பு மண்டலங்களது பாதுகாப்புக்கும் பெரிதும் உதவுகின்றன. இவற்றை தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிடுதல் நன்று. இவை மன அழுத்தத்தைக் குறைக்க கூடியவை.மஞ்சளில் காணப்படும் குர்குமின் எனப்படும் பதார்த்தம் மறதியை குணப்படுத்த கூடியது. தினமும் […]
அன்றாட உணவில் எள் சேர்ப்பதால் இத்தனை நன்மைகளா…?

வாய்ப்புண் உள்ளவர்கள் பலம் குறைவா இருக்கறவங்க எல்லாம் எள்ளையும் வெல்லத்தையும் சேர்த்து இடித்து வாயில் கொஞ்ச நேரம் வைத்திருந்து துப்பினாலும் போதும் இந்த பிரச்சனையெல்லாம் தீரும்.சர்க்கரை நோய் உள்ளவர்கள் எள்ளுகலந்த உணவை சாப்பிட்டால் சர்க்கரை குறைக்கும் இது வரை வயதுக்கு வராத பெண்களுக்கு எள்ளையும் உளுந்தையும் சேர்த்து கொழுக்கட்டை செய்து சாப்பிட்டு வந்தால் சீக்கிரமா வயதுக்கு வந்திடுவார்கள்.எள்ளோட விதையை வெல்லப் பாகுவில் கலந்து தேங்காய் சேர்த்து சாப்பிடலாம். எள்ளு விதையை லேசாக வறுத்து பொடி செய்து நெய்யுடன் […]
மருத்துவ குணங்கள் நிறைந்த தேனின் நன்மைகள்…!!

ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும்.இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். அத்துண்டுகளை ஒரு சட்டியில் இட்டு அடுப்பில் வைத்து சிவக்க வறுக்க வேண்டும். அதில் ஒரு கப் நீரையும் இரண்டு டீ ஸ்பூன் தேனையும் கலந்து […]
மருத்துவ குறிப்பு

அரச மரத்திலுள்ள பாலை பாதங்களில் உள்ள பித்த வெடிப்புகளில் தடவி வந்தால் குணமாகும்.
பசியை தூண்டும் முள்ளங்கி

அன்றாடம் உண்ணும் காய்கறிகளில் பல நல்ல சத்துகளை கொண்டவற்றில் முள்ளங்கியும் ஒன்று. முள்ளங்கியில் விட்டமின் பி, சி,கே, பொட்டாசியம், நார்ச்சத்து உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன.இதயத்தை பலப்படுத்துவதற்கு தேவையான அந்தோசியனின் முள்ளங்கியில் நிறைந்துள்ளது.முள்ளங்கி சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் சீராகி கட்டுப்படுத்தப்படுகிறது.முள்ளங்கி இன்சுலின் செயல்பாட்டை அதிகரித்து இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது.உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் விட்டமின் சி முள்ளங்கியில் உள்ளது. இதை சாப்பிடுவதால் பசி அதிகரிக்கும்.முள்ளங்கி சாப்பிடுவதால் செரிமான மண்டலம் வலுவடைந்து உணவு நன்றாக ஜீரணமாகும். […]
தினமும் பாதாம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

தினசரி பாதாம் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது என்றும் இரவில் ஊற வைத்த பாதாமை காலையில் சாப்பிட்டால் பல நன்மைகள் இருக்கிறது.பாதாமை ஊற வைத்து காலையில் அதன் தோலை நீக்கி சாப்பிட்டால் புரதச்சத்து நார்ச்சத்து வைட்டமின் ஆகியவை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.இதய நோய் சர்க்கரை நோய் சரும நோய் ஆகியவை வராமல் தடுக்கலாம் என்று கூறப்படுகிறது.6 முதல் 7 மணி நேரம் ஊற வைத்த பாதாம் பருப்புகளை சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் இருக்காது என்றும் ரத்தத்தில் கலந்து கொள்ள […]
இளம் வயதினர் இதயநோய்களை தவிர்க்க வேண்டுமா?

இதய நோய்களிலிருந்து காத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள்..!சமீப காலமாக இந்தியாவில் அதிகமான மாரடைப்பு மரணங்கள் பதிவாகின்றன. 25 வயது இளைஞர்கள் கூட இதய நோய்களால் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதய நோய்களிலிருந்து காத்துக் கொள்ள உணவு பழக்க வழக்கங்களை சரியாக கடைபிடிப்பது அவசியமானதாக உள்ளது.பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்ளுதலை அதிகரிக்க வேண்டும்.பழுப்பு அரிசி, பார்லி, கோதுமை, ஓட்ஸ் உள்ளிட்ட தானியங்களை சாப்பிடுவது நல்லதுவெண்ணெய், பனீர், பாலாடைக்கட்டி, நெய், சிவப்பு இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களை தவிர்க்க […]
காலையிலேயே யோகாசனம் செய்வது நல்லதா?

உடலையும், மனதையும் வலிமையாக்கும் பயிற்சிகளில் யோகாசனம் முக்கியமானது. காலையிலேயே யோகாசனம் செய்யலாமா?கணினி சார்ந்த வேலை செய்பவர்கள், மன அழுத்தம் உள்ளவர்களுக்கு மன அமைதி தருவது யோகாசனம்.யோகாசனம் மூலம் செய்யும் மூச்சு பயிற்சி சீரான சுவாசத்தை அளித்து சுவாச பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது.யோகா செய்வதால் இரத்த ஓட்டம் சீராவதுடன் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.பல கோணங்களில் வளைந்து யோகா செய்வதால் உடல் அழகான வடிவத்தை பெறுகிறது.தினசரி காலை யோகா செய்வதால் மூளை புத்துணர்ச்சி அடைந்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.காலையிலேயே யோகாசனம் […]
கெட்ட கொலஸ்ட்ராலால் இவ்வளவு பாதிப்புகளா?

உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால் தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு, சாதாரண ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதனால் இதயம் பம்ப் மற்றும் வேலை செய்வதை கடினமாக்குகிறது. அதிகப்படியான கொலஸ்ட்ரால் பிளாக் உருவாவதற்கு வழிவகுக்கும், இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இதய நிலைகளை மோசமாக்குகிறது.